Tag: Weather

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், ...

Read moreDetails

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672 ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம்-ஜனாதிபதி!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 298 குடும்பங்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 298 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. களுத்துறை, கம்பஹா, கிளிநொச்சி ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் பல  பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் ...

Read moreDetails

மழை நிலைமை அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல குழப்பத்தின் காரணமாக இன்று (10) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் அல்லது இரவு வேளையில் ...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் கன மழை!

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் வணிகக் காற்றுகள் ஒடுங்கும் பிரதேசம்) நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், வடமேல், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளையிலிருந்து  இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய  நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் ...

Read moreDetails
Page 39 of 54 1 38 39 40 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist