Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

புதிய கல்விக் கொள்கை : ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழு !!

புதிய கல்விக் கொள்கை : ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழு !!

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை...

நுவரெலியாவில் புதிய உயரமான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தடை !!

நுவரெலியாவில் புதிய உயரமான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தடை !!

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் விதிகளின்...

இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள்!

மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் !!

1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் பிரத்தியேக...

மத்திய வங்கி பினைமுறி மோசடி: சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தப்புல டி லிவேராவை கைது செய்யவோ அல்லது வாக்குமூலம் பதிவு செய்யவோ தடை – TID க்கு உத்தரவு

முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யவோ அல்லது வாக்குமூலம் பதிவு செய்வதையோ தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணைக்காக ஆஜராகவில்லை எனில் சட்ட...

போதைப்பொருள் வியாபாரிகளுடன் முப்படையினர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு-எம்.ஏ. சுமந்திரன்

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் சுமந்திரன்

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் குறித்த...

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் !

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் !

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு காவல்...

மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று !!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி தொடர்பான நாடாளுமன்ற விவாதம்...

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த விசாரணைகள் தொடர்கிறது – சட்டமா அதிபர்!

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து...

நெடுந்தீவுப் படுகொலை: பகையை தீர்க்க வெட்டி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் !

நெடுந்தீவு படுகொலை : 48 மணி நேர விசாரணைக்கு அனுமதி

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. நெடுந்தீவில்...

Page 239 of 887 1 238 239 240 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist