Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

2026 இல் கடன் அதிகரிக்கும் – கம்மன்பில எச்சரிக்கை

2022 ஆம் ஆண்டை விட மோசமான நெருக்கடி 2026ல் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். உள்ளுர் பொருளாதாரத்தை பலப்படுத்த இந்த அரசாங்கம் எவ்வித...

பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைப்பு !!

பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைப்பு !!

டொலரின் மதிப்பு குறைந்துள்ளதால், பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் இவற்றின் விலையை 500 முதல் 1000...

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்கள் அதிகரிப்பு- ராஜித

ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் !!

முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இன்று திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை...

பொருளாதார யுத்தத்தை ஆயுதங்களால் வெல்லக் கூடாது என்கின்றார் சஜித் பிரேமதாச

அடுத்த மூன்று நாட்களுக்கு அரசாங்கத்துடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைக்கு தயார் – சஜித்

ஐ.எம்.எப். உடன்படிக்கை மற்றும் கடன் மறுசீரமைப்பு விவாகரம் தொடர்பாக அடுத்த மூன்று நாட்களுக்கு அரசாங்கத்துடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபடத்தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்....

காபூல் விமான நிலைய தக்குதல் : பின்னனியில் இருந்த ஐ.எஸ். தலைவர் தலிபான்களால் கொலை!

காபூல் விமான நிலைய தக்குதல் : பின்னனியில் இருந்த ஐ.எஸ். தலைவர் தலிபான்களால் கொலை!

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த ஐஎஸ் தலைவர் தலிபான்களால் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு...

கோட்டாபயவை நானா பதவி விலகக் கூறினேன்? இதில் எனது தவறு எங்கு உள்ளது? – ரணில் கேள்வி

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கை

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற...

இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை

உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை இல்லை -உலக வங்கி

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்றும் முன்வைக்கப்படாது – நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய...

மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி

நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், அத்தகைய நடத்தைக்கு தீர்வு...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி !

“என்னை சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிட முனைப்பு” மைத்திரி கவலை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள போதும் தன்னையும் குறி வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

Page 238 of 887 1 237 238 239 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist