வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில், முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. குறித்த வேலைத்திட்டம், பல்வேறு...
கிளிநொச்சி- சங்குப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாலம் ஆபத்தான நிலை நோக்கி நகர்கின்றதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் இணைக்கும் குறித்த பாலம் கடந்த 16.01.2011...
நுவரெலியா- லிந்துலை பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்குள் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார்....
இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதனை கண்டறிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பரிசோதனை தொடர்பான இறுதி...
இலங்கையினால் தொடர் முடக்கத்தினை தாக்குப்பிடிக்க முடியாதென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையில் அமுலிலுள்ள முடக்கம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இராஜாங்க...
நுவரெலியா- கிரகெறி வாவியில் அமைந்துள்ள மிதக்கும் விருந்தகம் மாநகர சபை சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விருந்தகத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் இரண்டு ஊழியர்களையும் சுகாதார...
நல்லூர் முருகப்பெருமான் மஞ்சள் பூமாலை அலங்காரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எழுந்தருளினார். வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று...
யாழ்ப்பாணம்- பூம்புகார் வீதியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, பூம்புகார் ரயில்வே கடைக்கு அருகிலேயே இந்த பழைய மோட்டார் ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
இலங்கை- நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு- கத்மாண்டுவுக்கு...
கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராத நிலையில் பாடசாலைகளை திறக்கும் விடயத்தில் நிதானம் காட்டுமாறு மத்திய, மாநில அரசுகளை டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலை, பேராசிரியர் நவீத்...
© 2021 Athavan Media, All rights reserved.