Tag: அரசாங்கம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை ...

Read more

6 மில்லியன் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 பவுண்டுகள் உதவித் தொகை!

உயரும் வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் 6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் 150 பவுண்டுகள் உதவித் தொகை பெறுவார்கள். ரோல்-அவுட் திகதியிலிருந்து ...

Read more

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றுமொரு சுற்றுபேச்சுவார்த்தை இன்று(22) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ...

Read more

அமைச்சர் பதவிகளை பெற்று மக்களுக்கு சுமையாக மாற விரும்பவில்லை – சஜித் தரப்பு!

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) ...

Read more

கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் – அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் ...

Read more

Breaking news: புதிய பிரதமரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் ரணில் கோரிக்கை!

அரசாங்கமும், எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார். கடந்த 11ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் ...

Read more

அமைதிப் போராட்டங்கள் என்ற போர்வையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாக அரசாங்கம் எச்சரிக்கை

அமைதிப் போராட்டங்கள் என்ற போர்வையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன இந்த ...

Read more

போராட்டங்கள் தீவிரமடைந்தால் நாட்டை முடக்கும் தீர்மானத்தில் அரசாங்கம்?

நாட்டினை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இன்றும்(8), நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி ...

Read more

இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் பேக்கரி தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் அபாயம்!

இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் பேக்கரி தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியிலுள்ள ...

Read more

மக்களின் போராட்டத்தினை முடக்கும் நோக்கில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தயாராகின்றது அரசாங்கம்?

நாட்டில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவியை விலகுமாறு கோரி நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் ...

Read more
Page 4 of 14 1 3 4 5 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist