Tag: அரசாங்கம்

இந்த வார இறுதிக்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நிறைவடையும்- செஹான்

இந்த வார இறுதிக்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நிறைவடையுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு குறைந்த வருமானம் ...

Read moreDetails

நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு

நமது நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் எதிர்க்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். துறைமுக நகர ...

Read moreDetails

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரிக்கை!

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரியுள்ளது. புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு புத்தாண்டு விடியலைக் கொண்டாடுவதற்காக சுகாதார சேவைகள் ...

Read moreDetails

பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது – சாணக்கியன்

அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

அரசாங்கம் கடன் வரம்பை ஒருபோதும் மீறவில்லை- அஜித் நிவாட் கப்ரால்

2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் கடன் வரம்பை ஒருபோதும் மீறவில்லை என மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு மற்றும் சட்டத்திட்டங்களுக்கு ...

Read moreDetails

காடழிப்பை தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜே.வி.பி

நாட்டில் இடம்பெறுகின்ற காடழிப்பினை உடனே தடுத்து நிறுத்தும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். தனியார் ...

Read moreDetails

தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிபர்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசாங்கம்!

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில செல்வாக்குமிக்க அமைப்புகள் உட்பட பல தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சில குழுக்கள் 2014இல் தடை ...

Read moreDetails

கிழக்கை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சி- இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை- கல்முனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து ...

Read moreDetails

அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்

உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

அரசாங்கம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது- லக்ஷ்மன் கிரியெல்ல

அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இணைந்தே பயணிக்க வேண்டும். மாறாக தான்தோன்றிதனமாக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read moreDetails
Page 14 of 15 1 13 14 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist