Tag: அரசாங்கம்

இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்- வேலு குமார்

நாட்டின் பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீள பெற்றுக்கொள்ள முடியாதென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தலை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது- நிரோஷ் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்ப்பு!

பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் இந்த ...

Read moreDetails

இங்கிலாந்தில் கடுமையான நெருக்கடிக்குள் வாழும் வீடற்றவர்களுக்கு உதவுவதாக அரசாங்கம் அறிவிப்பு!

இங்கிலாந்தில் அதிகமான கடுமையான நெருக்கடிக்குள் வாழும் வீடற்றவர்களுக்கு உதவுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 203 மில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில் ...

Read moreDetails

அரசாங்கம் இறுதி ஊர்வலத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது – இரா.சாணக்கியன்

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்து விட்டதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ...

Read moreDetails

வெசாக் கொண்டாட்டங்களை வீட்டில் இருந்து கொண்டாடுமாறு ஆலோசனை!

வெசக் பூரணை தினத்தை மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு அவர்கள் ...

Read moreDetails

பிரான்ஸில் கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்!

பிரான்ஸில் இன்னமும் ஒன்பது நாட்களில் உணவகங்கள் மற்றும் மதுச்சாலைகளின் வெளிப்புற சேவைகள் திறக்க இருக்கும் நிலையில், சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகளவு காணப்படும் பகுதிகளை இனங்கண்டு, முடக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் தற்போதும் உடன் அமுலுக்கும் வரும் வகையில், ...

Read moreDetails

அரச ஊழியர்களை நாளை முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி

அரச ஊழியர்களை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த ...

Read moreDetails

சிறுப்பான்மை இனங்களை அழித்து அடிமைப்படுத்த முயற்சிக்கிறது அரசாங்கம்- இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்பதைனையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைதின் ஊடாக தோன்றுகின்றதென இந்திய சமூக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 13 of 15 1 12 13 14 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist