• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

உயர் கல்விக்காக வருகை தரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா முயற்சி

Yuganthini by Yuganthini
2021/03/26
in இந்தியா
71 1
A A
0
உயர் கல்விக்காக வருகை தரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா முயற்சி
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உயர் கல்விக்காக நாட்டிற்கு வருகை தரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்குதாரர் நிறுவனங்களுடன் கல்வி அமைச்சு இணைந்து நடத்திய, ‘ஸ்டடி இன் இந்தியா திட்டம்’ மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய உயர்கல்வி செயலாளர் அமித் கரே, “குறித்த திட்டத்தின் கீழ் பங்குதாரர் நிறுவனங்களுக்கான அளவுகோல்கள் விரைவில் திருத்தப்படும். இதனால் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் கொண்ட அதிகமான நிறுவனங்கள் இதில் இணையலாம்.

சர்வதேச மயமாக்கலை ஆதரிக்கும் விடயங்களில் தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு இடையில் வேறுபாடு காட்டக் கூடாது.

இந்தியாவை பொறுத்தவரையில் கல்வி என்பது இந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள், சர்வதேச மாணவர்களையும் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 117 நிறுவனங்கள், கடந்த 2018 இல் தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் பங்குதாரர்களாக உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 7,500 மாணவர்கள், இந்திய நிறுவனங்களில் கல்வி செயற்பாடுகளுக்காக இணைந்துள்ளனர்.

ஆகவேதான் சர்வதேச மாணவர்களுக்கு உகந்த வளாகத்தில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

அங்கு அவர்கள், தரமான கல்வி உள்ளீடுகளைப் பெறுவது மட்டுமல்லாமல், பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மற்றும் தொந்தரவு இல்லாமலும் இருக்க முடியும் என்பதை உணர முடியும்.

இதேவேளை சர்வதேச மாணவர்களை எடுக்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் சர்வதேச மாணவர் அலுவலகங்களை அமைப்பதற்கான அவசரத் தேவை உள்ளது.

மேலும் இந்த அலுவலகம், சர்வதேச மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்ககூடிய வகையில் செயற்பட வேண்டும்.

இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கிடையில் மேம்பட்ட கல்வி ஒத்துழைப்புகளையும் அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

இந்திய அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட துறையுடன் சர்வதேச மாணவர்களுக்கு உள்ளக பயிற்சியை அனுமதிக்கும் பிரச்சினையை ஏற்க கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உயர் படிப்புகளின் எந்தவொரு திட்டத்திற்கும் சர்வதேச மாணவர்களுக்கு உள்ளக பயிற்சி இல்லாதது ஒரு பெரிய குறைபாடு என பல பங்குதாரர் நிறுவனங்கள் சுட்டிக்காட்டின.

ஆகவே, சர்வதேச மாணவர்களுக்கான பிற பிரச்சினைகள் குறித்து, அமைச்சகம் சலவை செய்யும். உதாரணமாக கடவுச்சீட்டு பிரச்சினைகளை இங்கு எடுத்துக்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: உயர் கல்விகல்வி அமைச்சு
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் வெங்கையா நாயுடு..!
இந்தியா

கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் வெங்கையா நாயுடு..!

2022-05-28
கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்தியாவிடம் வேண்டுகோள்!
இந்தியா

கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்தியாவிடம் வேண்டுகோள்!

2022-05-25
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்தார் மோடி!
இந்தியா

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்தார் மோடி!

2022-05-23
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை
இந்தியா

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை

2022-05-23
தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது!
இந்தியா

தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது!

2022-05-23
கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு
இந்தியா

கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

2022-05-22
Next Post
யாழில் தொல்பொருள் திணைக்களத்தின் மற்றுமொரு முயற்சி மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்!

யாழில் தொல்பொருள் திணைக்களத்தின் மற்றுமொரு முயற்சி மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
40,000 மெட்ரிக் தொன் அடங்கிய டீசல் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

மற்றுமொரு டீசல் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றது !

2022-05-28
காலிமுகத்திடலில் 9ஆம் திகதி நடந்தது என்ன? – தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்!

தேசபந்து தென்னகோனின் தொலைபேசி இதுவரை கைப்பற்றப்படவில்லை: சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்க கால அவகாசம்?

2022-05-28
75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் !

75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் !

2022-05-28
உக்ரைன் துருப்புக்கள் செவெரோடோனெட்ஸ்கை விட்டு வெளியேறலாம்!

உக்ரைன் துருப்புக்கள் செவெரோடோனெட்ஸ்கை விட்டு வெளியேறலாம்!

2022-05-28
கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் வெங்கையா நாயுடு..!

கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் வெங்கையா நாயுடு..!

2022-05-28

Recent News

40,000 மெட்ரிக் தொன் அடங்கிய டீசல் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

மற்றுமொரு டீசல் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றது !

2022-05-28
காலிமுகத்திடலில் 9ஆம் திகதி நடந்தது என்ன? – தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்!

தேசபந்து தென்னகோனின் தொலைபேசி இதுவரை கைப்பற்றப்படவில்லை: சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்க கால அவகாசம்?

2022-05-28
75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் !

75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் !

2022-05-28
உக்ரைன் துருப்புக்கள் செவெரோடோனெட்ஸ்கை விட்டு வெளியேறலாம்!

உக்ரைன் துருப்புக்கள் செவெரோடோனெட்ஸ்கை விட்டு வெளியேறலாம்!

2022-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.