• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் ஒட்சிசனின் தேவை அதிகரிப்பு எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை!

மட்டக்களப்பில் ஒட்சிசனின் தேவை அதிகரிப்பு எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை!

shagan by shagan
2021/04/30
in இலங்கை
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்று அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியில் இன்று                      ( வெள்ளிக்கிழமை ) எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்மையிலே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பொதுமக்கள் அதிகளவாக நகர்பகுதியில் நடமாடுவதாகவும் ஒரு சில இடங்களிலே தனியார் வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே இன்றில் இருந்து தனியார்வகுப்புக்கள் நிறுத்துவதகா முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதை மீறுவோருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் மற்றும்; பொலிசாராலும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையிலே வழக்கமாக ஒரு நாளைக்கு 4 தொடக்கம் 5 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுவது வழக்கம் ஆனால் தற்போது அங்கு கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக் கப்பட்டுவருவதன் காரணமாக ஒரு நாளைக்கு 15 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுகின்றது.

எனவே இதுவரை காலமும் ஒட்சிசனைப்பற்றி சிந்திக்கவில்லை ஆகவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் அதேவேளை பொலிசார் இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஏற்படுத்துகின்ற கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடித்தால்தான் இந்த கொரோனா தொற்றை தடுக்கமுடியும்.

அதேவேளை பொதுமக்களை வினையமாக கேட்டுக் கொள்வது மரணச்சடங்குகளில் 25 பேரும் திருமணவீடு அல்லது கோயில் 50 பேருக்குமேல் கலந்துகொள்ள கூடாது பொது இடங்களில் அனாவசியமாக கூடக்கூடாது நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உயிர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டை விட்டுவெளியேறி பொது இடங்களுக்கு செல்லவேண்டாம்.

இந்த 3 ம் கட்ட கொரோனா இளம் சந்ததியினரை தாக்குவது அதிகம் எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படவும் இல்லாவிடில் வேறுமாவட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சனையை எதிர்நோக்கவேண்டிவரும் என மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

நாட்டில் மேலும் 922 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Related Posts

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!
இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!

2025-11-14
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2025-11-14
ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!

2025-11-13
மீன்வள இழப்புகளை குறைக்க சூரிய ஆற்றல் Cold Chain திட்டம் – உலக வங்கியின் பங்களிப்பு!
இலங்கை

மீன்வள இழப்புகளை குறைக்க சூரிய ஆற்றல் Cold Chain திட்டம் – உலக வங்கியின் பங்களிப்பு!

2025-11-13
2026 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் வரைவு அறிக்கை COPF குழுவின் பரிசீலனைக்கு!
இலங்கை

2026 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் வரைவு அறிக்கை COPF குழுவின் பரிசீலனைக்கு!

2025-11-13
குச்சவெளி பிரதேச சபையின் தலைவரின் பிணை மனு நிராகரிப்பு!
இலங்கை

குச்சவெளி பிரதேச சபையின் தலைவரின் பிணை மனு நிராகரிப்பு!

2025-11-13
Next Post
நாட்டில் இன்று மட்டும் 260 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 922 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

பொலன்னறுவை, களுத்துறை மாவட்டங்களில் 16 பிரிவுகள் உடனடியாக முடக்கப்பட்டன!

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா பாதிப்பு இன்று!

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
2026 டி20 உலகக் கிண்ணமும் உறுதி செய்யப்பட்ட 20 அணிகளும்!

2026 டி20 உலகக் கிண்ணமும் உறுதி செய்யப்பட்ட 20 அணிகளும்!

2025-10-17
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!

0
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!

ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!

0
மீன்வள இழப்புகளை குறைக்க சூரிய ஆற்றல் Cold Chain திட்டம் – உலக வங்கியின் பங்களிப்பு!

மீன்வள இழப்புகளை குறைக்க சூரிய ஆற்றல் Cold Chain திட்டம் – உலக வங்கியின் பங்களிப்பு!

0
தலைவர் 173 படத்திலிருந்து விலகிய சுந்தர் சி

தலைவர் 173 படத்திலிருந்து விலகிய சுந்தர் சி

0
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!

2025-11-14
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2025-11-14
ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!

ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!

2025-11-13
மீன்வள இழப்புகளை குறைக்க சூரிய ஆற்றல் Cold Chain திட்டம் – உலக வங்கியின் பங்களிப்பு!

மீன்வள இழப்புகளை குறைக்க சூரிய ஆற்றல் Cold Chain திட்டம் – உலக வங்கியின் பங்களிப்பு!

2025-11-13
தலைவர் 173 படத்திலிருந்து விலகிய சுந்தர் சி

தலைவர் 173 படத்திலிருந்து விலகிய சுந்தர் சி

2025-11-13

Recent News

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட இருவர் கைது!

2025-11-14
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2025-11-14
ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!

ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு!

2025-11-13
மீன்வள இழப்புகளை குறைக்க சூரிய ஆற்றல் Cold Chain திட்டம் – உலக வங்கியின் பங்களிப்பு!

மீன்வள இழப்புகளை குறைக்க சூரிய ஆற்றல் Cold Chain திட்டம் – உலக வங்கியின் பங்களிப்பு!

2025-11-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.