• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடற்பகுதி தீவிர பாதுகாப்பில்- வேறு நாட்டவர்களுக்கு உதவினால் கைது!

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிப்பு!

Litharsan by Litharsan
2021/05/05
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
78 1
A A
0
36
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று நிலையை அடுத்து எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, பாம்பன் பகுதிகளில் இருந்து வந்த நாட்டுப் படகு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் 11 நாட்டுப் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதால் மீனவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை மட்டும் பறிமுதல் கடற்படையினர், 30 மணிநேரத்திற்கு பின்னர் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடுக்கடலில் வைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர்.

இதன்போது, மீனவர்களின் படகுகளில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகள், மீன்பிடி வலைகள், நங்கூரம் உள்ளிட்டவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக அரசு மீன்பிடித் தடைக்காலம் அறிவித்துள்ளதால் மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாததால் அதிகளவு நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று நிலையை அடுத்து எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, பாம்பன் பகுதிகளில் இருந்து வந்த நாட்டுப் படகு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் 11 நாட்டுப் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதால் மீனவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை மட்டும் பறிமுதல் கடற்படையினர், 30 மணிநேரத்திற்கு பின்னர் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடுக்கடலில் வைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர்.

இதன்போது, மீனவர்களின் படகுகளில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகள், மீன்பிடி வலைகள், நங்கூரம் உள்ளிட்டவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக அரசு மீன்பிடித் தடைக்காலம் அறிவித்துள்ளதால் மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாததால் அதிகளவு நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இலங்கை கடற்படைதமிழக மீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

Next Post

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக யோகராஜா தெரிவானார்

Related Posts

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!
வட மாகாணம்

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

2025-12-22
நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!
இங்கிலாந்து

நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

2025-12-22
கட்டைக்காடு கிழக்கில்  வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!
யாழ்ப்பாணம்

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!

2025-12-22
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

2025-12-22
அவசர சூழ்நிலையால் மும்பை நோக்கி புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது!
இந்தியா

அவசர சூழ்நிலையால் மும்பை நோக்கி புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது!

2025-12-22
வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!
இலங்கை

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

2025-12-22
Next Post
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக யோகராஜா தெரிவானார்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக யோகராஜா தெரிவானார்

தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!

தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!

திருநெல்வேலி-பாரதிபுரம் பகுதி விடுவிக்கப்படுகிறது- யாழ். மாவட்ட மக்களுக்கும் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைவோரால் ஆபத்து- யாழ். மக்களுக்கு எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!

மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!

0
கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

0
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

0
மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!

மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!

2025-12-22
கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

2025-12-22
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

2025-12-22
நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

2025-12-22
கட்டைக்காடு கிழக்கில்  வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!

2025-12-22

Recent News

மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!

மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!

2025-12-22
கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

2025-12-22
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

2025-12-22
நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

2025-12-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.