• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய படைகளுடன் இணைந்து பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கு குடியுரிமை: பிரித்தானியா அறிவிப்பு!

பிரித்தானிய படைகளுடன் இணைந்து பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கு குடியுரிமை: பிரித்தானியா அறிவிப்பு!

Anoj by Anoj
2021/06/01
in இங்கிலாந்து
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விதிமுறைகளில் தளர்வுகளைக் கொண்டுவந்து மேலும் மூவாயிரம் பேர் பிரித்தானியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரித்தானிய பாதுகாப்புத் துறை செயலர் பென் வாலஸ் கூறுகையில், ‘மேற்கத்திய நாடுகளின் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறும் நிலையில், நேட்டோ படைகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து அதிகரித்துள்ளது.

பிரித்தானிய படைகளுக்கு உதவுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்தவர்களுடன் நிற்பதுதான் சரியானது. எங்களை கவனித்துக் கொள்வதற்காக அவர்கள் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளனர். இப்போது அதையே நாங்கள் செய்யப் போகிறோம்’ என கூறினார்.

நியூயோர்க் இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா, நேட்டோ படைகளுடன் ஆப்கானிஸ்தானை ஆண்டு கொண்டிருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது. இதில், 2001ஆம் ஆண்டு போரின் ஆரம்பத்தில் பத்தாயிரம் பிரித்தானிய படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பிரித்தானியா தனது போர் நடவடிக்கைகளை 2014ஆம் ஆண்டு நிறுத்திக் கொண்டாலும், ஆப்கான் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக பிரித்தானியா படையினர் 750 பேர் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர். அமெரிக்கா, நேட்டோ படையினருடன் சேர்ந்து மீதமுள்ள பிரித்தானிய படையினரும் செப்டம்பருக்குள் நாடு திரும்பவுள்ளனர்.

Related

Tags: அமெரிக்காஆப்கானிஸ்தான்தலிபான்கள்நேட்டோ படைபிரித்தானிய படைபோர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 5 பேருக்கு விளக்கமறியல்!

Next Post

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 3 ஆவது நாளாக முன்னெடுப்பு

Related Posts

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!
இங்கிலாந்து

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!

2026-01-18
லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!
இங்கிலாந்து

லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

2026-01-18
இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2026-01-18
கால்பந்து போட்டியின் போது இஸ்ரேலிய ரசிகர்களுக்குத் தடை விதித்த விவகாரம் – மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறைத் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து ஒய்வு!
இங்கிலாந்து

கால்பந்து போட்டியின் போது இஸ்ரேலிய ரசிகர்களுக்குத் தடை விதித்த விவகாரம் – மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறைத் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து ஒய்வு!

2026-01-17
இங்கிலாந்தில் சிறுவர்கள் மீது, அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை – பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி போராட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் சிறுவர்கள் மீது, அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை – பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி போராட்டம்!

2026-01-17
ஜிம்மி மிசனைக் கொலை செய்த ஜேக் ஃபஹ்ரி,மீண்டும் சிறையில்!
இங்கிலாந்து

ஜிம்மி மிசனைக் கொலை செய்த ஜேக் ஃபஹ்ரி,மீண்டும் சிறையில்!

2026-01-17
Next Post
யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 3 ஆவது நாளாக முன்னெடுப்பு

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 3 ஆவது நாளாக முன்னெடுப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராகும் இலங்கை வீரர்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராகும் இலங்கை வீரர்!

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் சீல்!

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் சீல்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

0
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

0
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

0
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18

Recent News

மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.