• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவசர விசாரணையை  முன்னெடுக்குமாறு கோரிக்கை

Yuganthini by Yuganthini
2021/06/07
in உலகம்
69 1
A A
0
பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவசர விசாரணையை  முன்னெடுக்குமாறு கோரிக்கை
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதுடன் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். ஆகவே இத்தகைய செயற்பாட்டினை தடுப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை  முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், இந்த வழக்குகள் மிகவும் முக்கியமானவை. ஆகவே பொலிஸார், குற்றவாளிகளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகள்  வெளிப்படையானதாக காணப்பட வேண்டும்.

ஏனென்றால் இந்த சம்பவத்தை ஒரு தாக்குதலுக்கான சம்பவமாக மட்டும் பார்க்காமல், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களின் ஆபத்தான போக்கின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும்.

அண்மையில் நாட்டின் ஸ்தாபனத்தை விமர்சித்து வந்த பாகிஸ்தான் ஊடகவியலாளரான ஆசாத் அலி டூர், இஸ்லாமாபாத்திலுள்ள அவரது குடியிருப்பில் வைத்து தாக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆசாத் அலி டூர் கூறியுள்ளதாவது, “இந்த ஆட்சியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறன.

பாகிஸ்தான் அரசு பல சட்டவிரோத செயல்களைச் செய்ததே இதற்குக் காரணம். அந்த சட்டவிரோத செயல்களை தொடர்ந்து வழங்காதமையால் இப்போது அவர்கள் விரக்தியடைகிறார்கள்.

இதேவேளை ஒரு அறிக்கையில், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் முன்பு உறுதியளித்திருந்தது.

அத்துடன், தேசிய சட்டமன்றம் மற்றும் சிந்து சட்டமன்றத்தில், ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்றுவதற்கான நடவடிக்கையிலும் அரசாங்கம் இருந்தது.

மேலும் ஊடகவியலாளர்கள் அல்லது ஊடக பயிற்சியாளர்கள் வழங்கிய முறைப்பாடுகளை கண்டறிந்து, ஒரு தாக்குதலை விரைவாக விசாரிக்கவும் ஒரு சம்பவத்தின் விரைவான விசாரணையை உறுதிப்படுத்தவும் ஒரு ஆணையகத்தை அமைப்பதற்கு மசோதாக்களை முன்மொழிகின்றன.

இருப்பினும் இந்த மசோதாக்கள், நீண்ட காலமாக தாமதமாகிவிட்டன. இந்நிலையிலேயே இந்த மசோதாக்களை விரைவாக நிறைவேற்றுவதன் அவசியத்தை வழக்குகள் எடுத்துக்காட்டுகின்றன

ஆகவே இஸ்லாமாபாத் பொலிஸார் இத்தகைய துயர சம்பவம் தொடர்பாக மிகவும் விழிப்புடனும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.

பாகிஸ்தான், ஊடகவியலாளர்களுக்கு உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து காணப்படுகின்றது.

மேலும் பாகிஸ்தான் மின்னணு குற்றச் சட்டம் 2016 (PECA) இன் கீழ் நாட்டின் இராணுவத்தை விமர்சித்ததற்காக அதிகமான எழுத்தாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

சுதந்திரமான பேச்சை  மெளனமாக்க செய்வதற்கு கடுமையான கருவியாகக் கருதப்படும் PECA,  ‘அவதூறு’ என்று கருதப்படும் எந்தவொரு பேச்சையும் அரச நிறுவனங்களை விமர்சிப்பவர்களையும் கூட குற்றவாளியாக்குகிறது.

அண்மையில் PECA இல் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. பாகிஸ்தானின் ஆயுதப்படைகளை வேண்டுமென்றே கேலி செய்வது, இழிவுபடுத்துவது அல்லது அவதூறு செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் 3,018 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 2020 உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் பாகிஸ்தான் 145 வது இடத்தில் உள்ளது. இது 2019யை விட மூன்று இடங்கள் குறைவாக உள்ளது” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: ஆசாத் அலி டூர்ஊடகவியலாளர்கள்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

பிரித்தானியாவில் கொவிட் பாதிப்பு 32 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் கொவிட் பாதிப்பு 32 சதவீதம் அதிகரிப்பு!

2022-07-02
பாம்பு தீவில் பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!
உலகம்

பாம்பு தீவில் பாஸ்பரஸ் குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!

2022-07-02
நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்ட லிபிய எதிர்ப்பாளர்கள்: ஒரு பகுதிக்கு தீ வைப்பு!
ஆபிாிக்கா

நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்ட லிபிய எதிர்ப்பாளர்கள்: ஒரு பகுதிக்கு தீ வைப்பு!

2022-07-02
இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான சிறப்பு ஊதிய விடுப்பு இரத்து!
இங்கிலாந்து

இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான சிறப்பு ஊதிய விடுப்பு இரத்து!

2022-07-02
செர்ஹீவ்கா நகரிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 19பேர் உயிரிழப்பு!
உலகம்

செர்ஹீவ்கா நகரிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 19பேர் உயிரிழப்பு!

2022-07-02
ஹொங்கொங்கின் அடுத்த தலைவராக ஜோன் லீ பதவியேற்பு!
ஆசியா

ஹொங்கொங்கின் அடுத்த தலைவராக ஜோன் லீ பதவியேற்பு!

2022-07-01
Next Post
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 இலட்சத்தினை கடந்தது!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,341பேர் பாதிப்பு- 4பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

இராணுவ முகாம்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

2022-07-02
மட்டக்களப்பில் 5ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற 3 போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம்!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது

2022-07-02
உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தகவல்

உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தகவல்

2022-07-02
பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை

பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை

2022-07-02
இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

2022-07-02

Recent News

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

இராணுவ முகாம்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

2022-07-02
மட்டக்களப்பில் 5ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற 3 போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம்!

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது

2022-07-02
உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தகவல்

உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தகவல்

2022-07-02
பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை

பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை

2022-07-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.