• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவசர விசாரணையை  முன்னெடுக்குமாறு கோரிக்கை

பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவசர விசாரணையை  முன்னெடுக்குமாறு கோரிக்கை

Yuganthini by Yuganthini
2021/06/07
in உலகம்
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதுடன் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். ஆகவே இத்தகைய செயற்பாட்டினை தடுப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை  முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், இந்த வழக்குகள் மிகவும் முக்கியமானவை. ஆகவே பொலிஸார், குற்றவாளிகளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகள்  வெளிப்படையானதாக காணப்பட வேண்டும்.

ஏனென்றால் இந்த சம்பவத்தை ஒரு தாக்குதலுக்கான சம்பவமாக மட்டும் பார்க்காமல், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களின் ஆபத்தான போக்கின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும்.

அண்மையில் நாட்டின் ஸ்தாபனத்தை விமர்சித்து வந்த பாகிஸ்தான் ஊடகவியலாளரான ஆசாத் அலி டூர், இஸ்லாமாபாத்திலுள்ள அவரது குடியிருப்பில் வைத்து தாக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆசாத் அலி டூர் கூறியுள்ளதாவது, “இந்த ஆட்சியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறன.

பாகிஸ்தான் அரசு பல சட்டவிரோத செயல்களைச் செய்ததே இதற்குக் காரணம். அந்த சட்டவிரோத செயல்களை தொடர்ந்து வழங்காதமையால் இப்போது அவர்கள் விரக்தியடைகிறார்கள்.

இதேவேளை ஒரு அறிக்கையில், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் முன்பு உறுதியளித்திருந்தது.

அத்துடன், தேசிய சட்டமன்றம் மற்றும் சிந்து சட்டமன்றத்தில், ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்றுவதற்கான நடவடிக்கையிலும் அரசாங்கம் இருந்தது.

மேலும் ஊடகவியலாளர்கள் அல்லது ஊடக பயிற்சியாளர்கள் வழங்கிய முறைப்பாடுகளை கண்டறிந்து, ஒரு தாக்குதலை விரைவாக விசாரிக்கவும் ஒரு சம்பவத்தின் விரைவான விசாரணையை உறுதிப்படுத்தவும் ஒரு ஆணையகத்தை அமைப்பதற்கு மசோதாக்களை முன்மொழிகின்றன.

இருப்பினும் இந்த மசோதாக்கள், நீண்ட காலமாக தாமதமாகிவிட்டன. இந்நிலையிலேயே இந்த மசோதாக்களை விரைவாக நிறைவேற்றுவதன் அவசியத்தை வழக்குகள் எடுத்துக்காட்டுகின்றன

ஆகவே இஸ்லாமாபாத் பொலிஸார் இத்தகைய துயர சம்பவம் தொடர்பாக மிகவும் விழிப்புடனும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.

பாகிஸ்தான், ஊடகவியலாளர்களுக்கு உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து காணப்படுகின்றது.

மேலும் பாகிஸ்தான் மின்னணு குற்றச் சட்டம் 2016 (PECA) இன் கீழ் நாட்டின் இராணுவத்தை விமர்சித்ததற்காக அதிகமான எழுத்தாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

சுதந்திரமான பேச்சை  மெளனமாக்க செய்வதற்கு கடுமையான கருவியாகக் கருதப்படும் PECA,  ‘அவதூறு’ என்று கருதப்படும் எந்தவொரு பேச்சையும் அரச நிறுவனங்களை விமர்சிப்பவர்களையும் கூட குற்றவாளியாக்குகிறது.

அண்மையில் PECA இல் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. பாகிஸ்தானின் ஆயுதப்படைகளை வேண்டுமென்றே கேலி செய்வது, இழிவுபடுத்துவது அல்லது அவதூறு செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் 3,018 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 2020 உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் பாகிஸ்தான் 145 வது இடத்தில் உள்ளது. இது 2019யை விட மூன்று இடங்கள் குறைவாக உள்ளது” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related

Tags: ஆசாத் அலி டூர்ஊடகவியலாளர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- பலர் காயம்!

Next Post

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,341பேர் பாதிப்பு- 4பேர் உயிரிழப்பு!

Related Posts

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
உலகம்

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
உலகம்

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

2026-01-26
கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!
இங்கிலாந்து

கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

2026-01-26
(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!
இங்கிலாந்து

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய (Andy Burnham) ஆண்டி பர்ன்ஹாம் – எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்கட்சி!

2026-01-26
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்கள் அறிமுகம்!

2026-01-26
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

2026-01-26
Next Post
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 இலட்சத்தினை கடந்தது!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,341பேர் பாதிப்பு- 4பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க அரசு திட்டம்!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,275பேர் பாதிப்பு- 44பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,389பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

0
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

0
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

0
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

0
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

0
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26

Recent News

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.