• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவசர விசாரணையை  முன்னெடுக்குமாறு கோரிக்கை

பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவசர விசாரணையை  முன்னெடுக்குமாறு கோரிக்கை

Yuganthini by Yuganthini
2021/06/07
in உலகம்
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதுடன் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். ஆகவே இத்தகைய செயற்பாட்டினை தடுப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை  முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், இந்த வழக்குகள் மிகவும் முக்கியமானவை. ஆகவே பொலிஸார், குற்றவாளிகளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகள்  வெளிப்படையானதாக காணப்பட வேண்டும்.

ஏனென்றால் இந்த சம்பவத்தை ஒரு தாக்குதலுக்கான சம்பவமாக மட்டும் பார்க்காமல், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களின் ஆபத்தான போக்கின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும்.

அண்மையில் நாட்டின் ஸ்தாபனத்தை விமர்சித்து வந்த பாகிஸ்தான் ஊடகவியலாளரான ஆசாத் அலி டூர், இஸ்லாமாபாத்திலுள்ள அவரது குடியிருப்பில் வைத்து தாக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆசாத் அலி டூர் கூறியுள்ளதாவது, “இந்த ஆட்சியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறன.

பாகிஸ்தான் அரசு பல சட்டவிரோத செயல்களைச் செய்ததே இதற்குக் காரணம். அந்த சட்டவிரோத செயல்களை தொடர்ந்து வழங்காதமையால் இப்போது அவர்கள் விரக்தியடைகிறார்கள்.

இதேவேளை ஒரு அறிக்கையில், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் முன்பு உறுதியளித்திருந்தது.

அத்துடன், தேசிய சட்டமன்றம் மற்றும் சிந்து சட்டமன்றத்தில், ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்றுவதற்கான நடவடிக்கையிலும் அரசாங்கம் இருந்தது.

மேலும் ஊடகவியலாளர்கள் அல்லது ஊடக பயிற்சியாளர்கள் வழங்கிய முறைப்பாடுகளை கண்டறிந்து, ஒரு தாக்குதலை விரைவாக விசாரிக்கவும் ஒரு சம்பவத்தின் விரைவான விசாரணையை உறுதிப்படுத்தவும் ஒரு ஆணையகத்தை அமைப்பதற்கு மசோதாக்களை முன்மொழிகின்றன.

இருப்பினும் இந்த மசோதாக்கள், நீண்ட காலமாக தாமதமாகிவிட்டன. இந்நிலையிலேயே இந்த மசோதாக்களை விரைவாக நிறைவேற்றுவதன் அவசியத்தை வழக்குகள் எடுத்துக்காட்டுகின்றன

ஆகவே இஸ்லாமாபாத் பொலிஸார் இத்தகைய துயர சம்பவம் தொடர்பாக மிகவும் விழிப்புடனும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.

பாகிஸ்தான், ஊடகவியலாளர்களுக்கு உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து காணப்படுகின்றது.

மேலும் பாகிஸ்தான் மின்னணு குற்றச் சட்டம் 2016 (PECA) இன் கீழ் நாட்டின் இராணுவத்தை விமர்சித்ததற்காக அதிகமான எழுத்தாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

சுதந்திரமான பேச்சை  மெளனமாக்க செய்வதற்கு கடுமையான கருவியாகக் கருதப்படும் PECA,  ‘அவதூறு’ என்று கருதப்படும் எந்தவொரு பேச்சையும் அரச நிறுவனங்களை விமர்சிப்பவர்களையும் கூட குற்றவாளியாக்குகிறது.

அண்மையில் PECA இல் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. பாகிஸ்தானின் ஆயுதப்படைகளை வேண்டுமென்றே கேலி செய்வது, இழிவுபடுத்துவது அல்லது அவதூறு செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் 3,018 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 2020 உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் பாகிஸ்தான் 145 வது இடத்தில் உள்ளது. இது 2019யை விட மூன்று இடங்கள் குறைவாக உள்ளது” என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: ஆசாத் அலி டூர்ஊடகவியலாளர்கள்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இணைந்தார் மைக் பென்ஸ் !
உலகம்

ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இணைந்தார் மைக் பென்ஸ் !

2023-06-06
ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர நாடுகளை ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சி
உலகம்

ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர நாடுகளை ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சி

2023-06-04
நெருக்கடியைத் தவிர்க்க பேச்சுவார்த்தை அவசியம் – சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியறுத்து
உலகம்

நெருக்கடியைத் தவிர்க்க பேச்சுவார்த்தை அவசியம் – சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியறுத்து

2023-06-03
இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி கைது
உலகம்

இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி கைது

2023-06-02
அப்பிள் சாதனங்களின் மூலம் ரஷியாவை உளவு பார்த்த அமெரிக்கா?
அமொிக்கா

அப்பிள் சாதனங்களின் மூலம் ரஷியாவை உளவு பார்த்த அமெரிக்கா?

2023-06-02
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!
உலகம்

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

2023-05-31
Next Post
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 இலட்சத்தினை கடந்தது!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,341பேர் பாதிப்பு- 4பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்.

கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்.

2023-05-08
இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி!

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி!

2023-05-25
ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்: இலங்கை கிரிக்கெட் சபை

16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு !

2023-05-31
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!

2023-05-09
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு !

2023-05-28
விமானம் தரையிறங்கும் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

விமானம் தரையிறங்கும் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

2023-06-06
யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி : பிரஜைகள் குழு!

யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி : பிரஜைகள் குழு!

2023-06-06
தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு!

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு!

2023-06-06
ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித

அரசாங்கத்துடன் எதிர்க்கட்சி ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் : பொதுஜன பெரமுன!

2023-06-06
கனரக வாகனமொன்றுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!

கனரக வாகனமொன்றுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!

2023-06-06

Recent News

விமானம் தரையிறங்கும் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

விமானம் தரையிறங்கும் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

2023-06-06
யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி : பிரஜைகள் குழு!

யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி : பிரஜைகள் குழு!

2023-06-06
தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு!

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு!

2023-06-06
ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித

அரசாங்கத்துடன் எதிர்க்கட்சி ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் : பொதுஜன பெரமுன!

2023-06-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.