• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

யாழ்.கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

1.078 Views
2 years ago
75 0
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    0 Subscriber

    கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன.

    இந்நிலையில் யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமை ஒன்று  நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கி உள்ளது.

    குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்குவருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர்,  கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இன்று காலை, எடுத்துச்சென்றுள்ளனர்.

    Category: இலங்கை யாழ்ப்பாணம் வட மாகாணம்
    Tags: எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்யாழ்ப்பாணம்- வேலணை
    Share13Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!
    இலங்கை

    தேசபந்து தென்னகோன் நியமனம் : பேராயர் கடும் விசனம் !

    2023-11-30
    கடலட்டைகளைப் பிடித்த 12 பேர் கைது!
    இலங்கை

    கடலட்டைகளைப் பிடித்த 12 பேர் கைது!

    2023-11-30
    இறந்து 2 மாதம் : இறுதி சடங்கு செய்து 3 நாள் : மீண்டும் உயிருடன் வந்த மர்மம்
    இலங்கை

    இறந்து 2 மாதம் : இறுதி சடங்கு செய்து 3 நாள் : மீண்டும் உயிருடன் வந்த மர்மம்

    2023-11-30
    நீதிமன்ற அவமதிப்பு : ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக மனுத்தாக்கல்!
    இலங்கை

    நீதிமன்ற அவமதிப்பு : ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக மனுத்தாக்கல்!

    2023-11-29
    போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!
    இலங்கை

    போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!

    2023-11-29
    27 பிரதேச செயலக பிரிவுகளுக்கு அபாய எச்சரிக்கை
    இலங்கை

    27 பிரதேச செயலக பிரிவுகளுக்கு அபாய எச்சரிக்கை

    2023-11-29
    Next Post
    மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 211 பேருக்கு கொரோனா

    மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 211 பேருக்கு கொரோனா

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.