• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
எவ்வித சவால்கள் வந்தாலும் பரவாயில்லை கடமையைச் செய்யுங்கள் – ஜனாதிபதியின் உத்தரவு

தாதியர்களின் ஏழு கோரிக்கைகளில் ஐந்திற்கு உடனடி தீர்வு – ஜனாதிபதி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/07/03
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, பிரதான செய்திகள்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தாதியர் சங்கத்தினர் முன்வைத்துள்ள ஏழு கோரிக்கைகளில் ஐந்திற்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மீதமுள்ள இரண்டு கோரிக்கைகளுக்கும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடக தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

தாதியர் சங்கத்தினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுதல், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கைவிடப்பட்ட ஊழியர்களின் நிலையை மீட்டெடுப்பது, கைவிடப்பட்ட மூன்றாம் வகுப்பில் இருந்து இரண்டாம் வகுப்பிட்கு ஐந்து ஆண்டுகளுக்கும், இரண்டு முதல் முதலாம் வகுப்பினருக்கு ஏழு ஆண்டுகளுக்கும் பதவி உயர்வு வழங்கல், உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆண்டு ஒன்றுக்கான சீருடை கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபாய் வழங்குதல், தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு 30 மணி நேரமாக மாற்றுவது தொடர்பில் சிறப்புக் குழு ஒன்றினை நியமித்தல் ஆகிய கோரிக்கைகளுக்கும், உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், 2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சினால் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், அடிப்படை சம்பளத்தில் நூற்றுக்கு 1 என்ற விகிதத்தில் கூடுதல் சேவை கொடுப்பனவும் வழங்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் அரசாங்கத்திற்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், தாதியர் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்ப்பாணத்துக்கு அடுத்த கட்ட தடுப்பூசி நாளை கிடைக்கும்- அங்கஜன் இராமநாதன்

Next Post

தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Related Posts

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!
இலங்கை

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

2025-06-14
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!
இலங்கை

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

2025-06-14
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!
இலங்கை

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

2025-06-14
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!
இலங்கை

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

2025-06-14
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்
இலங்கை

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

2025-06-14
Next Post
தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது- சஜித்

சஜித்தை மீண்டும் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை தீர்மானமில்லை - ஹேமந்த ஹேரத்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

0
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

0
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

0
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

0
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

0
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

2025-06-14
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

2025-06-14
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

2025-06-14
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

2025-06-14
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

2025-06-14

Recent News

பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

2025-06-14
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

2025-06-14
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

2025-06-14
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

2025-06-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.