• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா

தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/07/03
in ஆபிாிக்கா, உலகம்
69 0
A A
0
தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் 20இலட்சத்து 19ஆயிரத்து 826பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 19ஆவது நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவில் இதுவரை 61ஆயிரத்து 332பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 24ஆயிரத்து 270பேர் பாதிக்கப்பட்டதோடு 303பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 84ஆயிரத்து 564பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 546பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து 17இலட்சத்து 73ஆயிரத்து 930பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைதென்னாபிரிக்காமருத்துவமனை
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நீண்ட போருக்கு ரஷ்ய ஜனாதிபதி தயாராகி வருகின்றார் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
உலகம்

பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு

2022-06-26
கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

2022-06-25
ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!
இங்கிலாந்து

ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

2022-06-24
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய கொவிட் தடுப்பூசி உத்தரவை மீளப்பெற்றது ஆஸ்திரியா!
ஐரோப்பா

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய கொவிட் தடுப்பூசி உத்தரவை மீளப்பெற்றது ஆஸ்திரியா!

2022-06-24
சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிவிப்பு!
உலகம்

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிவிப்பு!

2022-06-24
உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!
ஐரோப்பா

உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!

2022-06-24
Next Post
மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது- சஜித்

சஜித்தை மீண்டும் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

2022-05-30
கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

2022-05-31
எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

2022-06-27
அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!

எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தை – ரஷ்யாவுக்குச் செல்லும் கல்வி அமைச்சர்?

2022-06-27
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA

மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை காரணமாக மருத்துவர் துறை பாதிப்பு!

2022-06-27
யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

2022-06-27
படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு!

படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு!

2022-06-27

Recent News

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ முறை ஆரம்பம்

2022-06-27
அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!

எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தை – ரஷ்யாவுக்குச் செல்லும் கல்வி அமைச்சர்?

2022-06-27
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? – GMOA

மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை காரணமாக மருத்துவர் துறை பாதிப்பு!

2022-06-27
யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

யாழில் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் மண்ணெண்ணெயை பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டதால் குழப்பம்!

2022-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.