சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
கச்சத்தீவு விவகாரம் : மோடி- ஸ்டாலின் மோதல்!
2024-03-18
சீனாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
Read moreநாட்டில் பற்றாக்குறையாக இருந்த 146 வகையான மருந்துகள் இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான மருந்துகளுக்கு ...
Read moreபல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ...
Read moreமூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒன்பது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் நடைபெறும் சுதந்திர தின ஒத்திகையில் கலந்து கொள்வதற்காக இன்று(வியாழக்கிழமை) ...
Read moreகலிபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய தாக்குதல்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் ...
Read moreசீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பீஜிங் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா மரணங்கள் குறித்த சரியான தகவல்களை சீனா சுகாதாரத் துறை வெளியிடாதது ...
Read moreமாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க ...
Read moreதெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே ...
Read moreஇரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கொவிட் தொற்று அதிகரிப்பை கண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது ஜூலை தொடக்கத்தில் இருந்த ஒரு நிலையான வீழ்ச்சிக்கு ...
Read moreகிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் எல்லையில் ஏற்பட்ட மோதலில், குறைந்தது 24பேர் உயிரிழந்துள்ளனர். கிர்கிஸ்தானின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலை 24 உடல்கள் தஜிகிஸ்தானின் எல்லையில் உள்ள பேட்கன் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.