• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

முன்னாள் போராளிகள் கைக்கூலிகளாக இருக்கவேண்டும் என்பதையா அரசாங்கம்  விரும்புகின்றது- இரா.சாணக்கியன் கேள்வி

1.260 Views
2 years ago
87 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    Subscriber

    முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலா அரசாங்கம் செயற்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களை இந்த அரசாங்கம் இலக்குவைத்து, விசாரணை நடாத்துவதும் கைது செய்வதுமான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது என  இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதாவது புனர்வாழ்வளிக்கப்படாதவர்களாக இன்று தமிழர்களை காட்டிக்கொடுத்தவர்களை அரசாங்கம் தமது கையில் வைத்துக்கொண்டு, தமிழினத்தின் விடுதலைக்காக போராடி ஜனநாயக பாதைக்குவந்து அரசியல் செய்ய முன்வந்திருக்கும் உறுப்பினர்களை கைது செய்வதை  நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னாள் போராளிகளை கைது செய்வதனையும் அவர்களை பழிவாங்குவதையும் அரசாங்கம் உடனடியாக  நிறுத்த வேண்டும் . மாறாக எங்களது போராட்டத்தினை காட்டிக்கொடுத்தவர்களை முதலில் கைது செய்து விசாரணையை முன்னெடுங்கள் என இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

    அத்துடன் இந்த அரசாங்கம், முன்னாள் போராளிகள் கைக்கூலிளாக இருக்கவேண்டும் என்பதையா விரும்புகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Category: இலங்கை மலையகம்
    Tags: இரா.சாணக்கியன்முன்னாள் போராளிகள்
    Share16Tweet10Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான போலி விம்பத்தை சிங்கள மக்கள் நம்பக்கூடாது-ஜீவன்
    இலங்கை

    13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான போலி விம்பத்தை சிங்கள மக்கள் நம்பக்கூடாது-ஜீவன்

    2023-02-09
    பிரான்ஸ் தூதுவரை சந்தித்து பேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்!
    இலங்கை

    பிரான்ஸ் தூதுவரை சந்தித்து பேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்!

    2023-02-08
    தேர்தலுக்கும் தமது கட்சி தயார் – பசில் ராஜபக்ஷ
    இலங்கை

    இரட்டைக் குடியுரிமையை கைவிடத் தயார் – பசில் அறிவிப்பு

    2023-02-08
    இலங்கை

    அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை மட்டுமே வழங்குமாறு பணிப்புரை!

    2023-02-08
    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!
    இலங்கை

    கொள்கைப் பிரகடன உரை மீது இரண்டு நாள் விவாதம்

    2023-02-08
    பிரதமருக்கு சுதந்திர தின நினைவு நாணயம் வழங்கப்பட்டது
    இலங்கை

    பிரதமருக்கு சுதந்திர தின நினைவு நாணயம் வழங்கப்பட்டது

    2023-02-08
    Next Post
    இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

    இந்தியாவில் புதிதாக  மேலும் 43,071பேருக்கு கொரோனா

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.