• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மர்மமான முறையில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்

1.895 Views
11 months ago
131 2
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    Subscriber

    வவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    தோணிக்கல்,  லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    குறித்த மாணவன் நேற்று (திங்கட்கிழமை) இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை, மகனை தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காக அவரது பெற்றோர் படுக்கையினை பார்த்தப்போது, மகனை காணவில்லை.

    இதன்பின்னர் மகனை தேடியப்போது, வீட்டின் வெளிப்பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவர்கள் கண்டுள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

    Category: இலங்கை பிரதான செய்திகள் வவுனியா
    Tags: உதயசந்திரன் சஞ்சீவ்வவுனியா- தோணிக்கல்
    Share23Tweet14Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    கச்சதீவு தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? அ.அன்னராசா கேள்வி
    இலங்கை

    கச்சதீவு தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? அ.அன்னராசா கேள்வி

    2022-05-26
    இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர
    இலங்கை

    மக்கள் கோரினால் மஹிந்த மீண்டும் வருவார் என்கின்றது பொதுஜன பெரமுன

    2022-05-26
    சாணக்கியனுக்கு மக்கள் வங்கியின் தலைவாரால் அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!
    இலங்கை

    சாணக்கியனுக்கு மக்கள் வங்கியின் தலைவாரால் அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

    2022-05-26
    பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!
    இலங்கை

    பலர் தொழில்களை இழக்கும் அபாயம் – மத்திய வங்கியின் ஆளுநர்

    2022-05-26
    யாழில் 20 நாளில் 16 இலட்சம் லீட்டர் பெற்றோல் விநியோகம்!
    இலங்கை

    யாழில் 20 நாளில் 16 இலட்சம் லீட்டர் பெற்றோல் விநியோகம்!

    2022-05-26
    சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!
    இலங்கை

    புதிய பொருளாதார மறுசீரமைப்பு குறித்து தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவ தயார் – IMF

    2022-05-26
    Next Post
    ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டா

    ஊடக சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் ஜனாதிபதி கோட்டா

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.