வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

வவுனியாவில் 3354 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்திப் போராடி...

Read moreDetails

வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!

வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள புகைப்பட நிலையமொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்து காரணமாக நிலையத்தில் உள்ள பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக வவுனியா பொலிஸார்...

Read moreDetails

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா கொறவப்பொத்தானை வீதியிலுள்ள பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக...

Read moreDetails

வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் சுகாதார நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட சுகாதார பரிசோதகர் மேஜயா தலைமையிலான குழுவினர் நகரின்...

Read moreDetails

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!

தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளது 2026 ஆம் ஆண்டு தமிழ் - சிங்களப் புத்தாண்டானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள...

Read moreDetails

வவுனியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள்கள் மீட்பு!

வவுனியா ஏ9வீதியில் தாண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி எரிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு கைப்பற்றப்பட்டது. விசேட...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து...

Read moreDetails

வவுனியாவில் திருவள்ளுவரின் குருபூசை தினம்

திருவள்ளுவரின் குருபூசை தினம் இன்று வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டிருந்ததுடன்,...

Read moreDetails

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன யாழிற்கு விஜயம்!

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு நேற்று  (01) விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா, கல்முனை மேல் நீதிமன்ற...

Read moreDetails

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன் ஏ 9 வீதியின் போக்குவரத்தும்...

Read moreDetails
Page 1 of 71 1 2 71
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist