சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (08) கவனயீர்ப்புப்...

Read moreDetails

வவுனியா – குறிசுட்டகுளத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் மரணம்

வவுனியா குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக  கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கனகராயன்குளம்,  குறிசுட்டகுளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில்...

Read moreDetails

வவுனியாவில்  நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது!

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் "வளமான நாடு அழகான வாழ்க்கை" சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலை...

Read moreDetails

பிக்கு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

பெளத்த மதகுரு ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவித்து பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை...

Read moreDetails

போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !

எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப்போதை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று இடம்பெற்றது. தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை...

Read moreDetails

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்(18) அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (18) நந்திக்கடலில் மலர்தூவி...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிப்பு.!

இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் வவுனியாவிலும்...

Read moreDetails

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு!

குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. வவுனியாவில் குறைந்த வருமானத்தினை பெறும் ஐந்து குடும்பங்களுக்கு அரசினால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிக்கப்பட்டது. தமக்கென சொந்தமான...

Read moreDetails

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்றுமுன்தினம் (07) பிற்பகல்...

Read moreDetails

வடக்கு கிழக்கில் தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

வவுனியா வவுனியாவில் தந்தை செல்வநாயகம் அவர்களின் 49ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த...

Read moreDetails
Page 1 of 73 1 2 73
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist