• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
கொக்காவில்லில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல்

கொக்காவில்லில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல்

Yuganthini by Yuganthini
2021/07/12
in Uncategorized
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

1990ஆம் வருடம், கொக்காவில் பகுதியில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் உயிரிழந்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி, இராணுவ வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கொக்காவில் படை வீரர்கள் நினைவு தூபியில், குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

652 ஆவது படை தலைமையகத்தின் படைத் தளபதியின்  வழிகாட்டுதலில், 6ஆவது இலங்கை சிங்க ரெஜிமென்ற் படையணியின் படையினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி  செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் வன்னி இராணுவ படைத்தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும்  கிளிநொச்சி மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: இராணுவ வீரர்நினைவேந்தல்
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

கல்லுண்டாயில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் கைது!
Uncategorized

கோப்பாய் படுகொலை – மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது!

2023-01-27
மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!!
Uncategorized

நாடொன்றுக்கு 104 பேரை கடத்த முயற்சித்தவருக்கு விளக்கமறியல்!

2023-01-17
கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலியில் மீட்பு!
Uncategorized

கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலியில் மீட்பு!

2023-01-16
யாழில் தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!
Uncategorized

யாழில் தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!

2023-01-16
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு
Uncategorized

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும் – டக்ளஸ்

2023-01-11
நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் சீனா செய்யும் – ஹுவெய்
Uncategorized

நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் சீனா செய்யும் – ஹுவெய்

2022-12-29
Next Post
ஆறாவது விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!

ஆறாவது விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2023-01-20
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி!

2023-01-18
ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!!

2023-01-15
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

2023-01-18
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

2023-01-29
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

2023-01-31
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

2023-01-31
நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

2023-01-31
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளது – கல்வி அமைச்சர்

2023-01-31
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள்: இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு

மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை!

2023-01-31

Recent News

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது

2023-01-31
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

வேட்பாளர்கள் குறித்த தகவலினை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

2023-01-31
நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

நமீபியாவில் வேட்டையாடப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு!

2023-01-31
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளது – கல்வி அமைச்சர்

2023-01-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.