• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized

மின் தகன நிலையத்தை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

Yuganthini by Yuganthini
2021/08/31
in Uncategorized
67 1
A A
0
மின் தகன நிலையத்தை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் மின் தகன நிலையம் ஒன்றை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஏ.ஸ்ரான்லி டிமேல் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் உடலை, மின் தகனம் செய்வதற்கு  வவுனியாவிற்கு கொண்டு செல்கின்றோம்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் சடலங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சடலங்களை தகனம் செய்ய வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இந்த நிலையில் வவுனியாவிலுள்ள மின் தகன இயந்திரத்தின் செயல்திறன் குறைவடைந்துள்ளதாக எமக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தங்களின் முன் அனுமதி இன்றி சடலங்களை வவுனியா தகன நிலையத்திற்கு  கொண்டு வர வேண்டாம் என எங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உடனடியாக மின் தகன நிலையத்தை  அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அனைவரும் இந்த செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: மின் தகன நிலையம்
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

மன்னாரில் கரடி கடிக்கு இலக்காகி பலர் காயம் ஒருவர் வைத்தியசாலையில்!
Uncategorized

மன்னாரில் கரடி கடிக்கு இலக்காகி பலர் காயம் ஒருவர் வைத்தியசாலையில்!

2022-07-06
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!
Uncategorized

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பம்!

2022-06-25
யாழ்.கல்வியங்காட்டு சந்தையை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்!
Uncategorized

யாழ்.கல்வியங்காட்டு சந்தையை பார்வையிட்ட உலக வங்கி அதிகாரிகள்!

2022-06-23
பேச்சுவார்த்தைக்கு வருமாறு சாணக்கியன் சுமந்திரனுக்கு பிரித்தானியா, கனடா அழைப்பு
Uncategorized

பாத்திமா அதீஷாவின் வீட்டிற்கு சென்ற சுமந்திரனும், சாணக்கியனும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்!

2022-06-16
இந்திய துணைத்தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்!
Uncategorized

இந்திய துணைத்தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்!

2022-06-08
பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு – 22 பேர் பாதிப்பு!
Uncategorized

பொகவந்தலாவ பகுதியில் மண்சரிவு – 22 பேர் பாதிப்பு!

2022-06-08
Next Post
ஜுவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு!

ஜுவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !

2022-07-09
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2022-07-11
எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை பரிசீலிக்கும் இந்தியா!

டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

2022-07-08
அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும் – ரணில் விக்ரமசிங்க

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும் – ரணில் விக்ரமசிங்க

2022-08-09
வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரை!

வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரை!

2022-08-09
அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்?

9 வருடங்களின் பின்னர் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு !

2022-08-09
கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!

2022-08-09
123ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

123ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

2022-08-09

Recent News

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும் – ரணில் விக்ரமசிங்க

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும் – ரணில் விக்ரமசிங்க

2022-08-09
வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரை!

வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரை!

2022-08-09
அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்?

9 வருடங்களின் பின்னர் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு !

2022-08-09
கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!

2022-08-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.