• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யுகதனவி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பில்லை- ஜே.வி.பி

சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ஜே.வி.பி.

Dhackshala by Dhackshala
2021/12/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

சைப்ரஸில் பணிபுரிந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் பங்களித்த சைப்ரஸ் சமூக பாதுகாப்பு நிதியை கோருவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சில இலங்கையர்களால் அந்நாட்டில் உள்ள சட்டங்கள் காரணமாக சுமார் 5 முதல் 6 மில்லியன் வரை பெற முடியவில்லை என்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இந்த விவகாரத்தில் இராஜதந்திர தலையீட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தூதரகத்தை மூடுவது தற்போது தடையாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் அங்கு பணிபுரியும் இலங்கையர்களும் இராஜதந்திர பணிகளைத் தேடிச் செல்வதற்கு வழியின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர உறவுகள் இன்றியமையாதது மற்றும் பெருமளவிலான இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் இராஜதந்திர பணிகளை முடக்குவது நியாயமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சைப்ரஸில் உள்ள துணைத் தூதரகத்தை மூடுவது அல்லது சைப்ரஸ் சமூக பாதுகாப்பு நிதி தொடர்பான விடயங்களைக் கையாளக்கூடிய ஒரு அதிகாரியை வெளிவிவகார அமைச்சகம் நியமிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

டாலர் நெருக்கடி காரணமாக சைப்ரஸ், நைஜீரியா மற்றும் பிராங்பேர்ட்டில் உள்ள மூன்று வெளிநாட்டு தூதரகங்களை அரசாங்கம் மூடவேண்டியுள்ளமை  வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: சுனில் ஹதுன்நெத்திசைப்ரஸ்ஜே. வி.பி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் – சுகிர்தன்

Next Post

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கமே காரணம் – திருகோணமலையில் வாகனப் பேரணி!

Related Posts

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!
உலகம்

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

2025-10-31
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!
இலங்கை

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

2025-10-31
யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!
இலங்கை

யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!

2025-10-31
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மெகசின்களும் வயர்களும் மீட்பு!
இலங்கை

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மெகசின்களும் வயர்களும் மீட்பு!

2025-10-31
இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்
இலங்கை

இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

2025-10-31
2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது!
இலங்கை

2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது!

2025-10-31
Next Post
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கமே காரணம் – திருகோணமலையில் வாகனப் பேரணி!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கமே காரணம் - திருகோணமலையில் வாகனப் பேரணி!

பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் பொன்சேகாவிற்கு சஜித்தின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா? – சிவாஜி கேள்வி

பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் பொன்சேகாவிற்கு சஜித்தின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா? - சிவாஜி கேள்வி

விருந்தோம்பல் வணிகங்களுக்கு 40 மில்லியன் பவுண்டுகள் வழங்க வடக்கு அயர்லாந்து தீர்மானம்!

விருந்தோம்பல் வணிகங்களுக்கு 40 மில்லியன் பவுண்டுகள் வழங்க வடக்கு அயர்லாந்து தீர்மானம்!

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

2025-10-04
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

0
பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

0
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

0
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

0
யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!

யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!

0
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

2025-10-31
பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

2025-10-31
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

2025-10-31
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

2025-10-31
யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!

யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!

2025-10-31

Recent News

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

2025-10-31
பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

2025-10-31
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

2025-10-31
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

2025-10-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.