• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

வடக்கு ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் – சிவாஜிலிங்கம்

1.073 Views
7 months ago
74 1
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    Subscriber

    வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும் இதனை என்னால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

    இது தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் அவர் வடமாகாண ஆளுநருக்கு அழைப்பு விடுத்தார்.

    யாழ். ஊடக மையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

    வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர்.

    இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவிற்காக பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்.

    தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இதனை வெளிப்படுத்துவோம். அல்லது பகிரங்க விவாதத்திற்கு ஆளுநர் தயாரா? என கேள்வியெழுப்பினார்.

    ஆளுநர் நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு பெருமளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இடம்பெறுகின்றன. ஆளுநரின் உயிருக்கு ஆபத்து உள்ளதா என்றும் கேள்வியெழுப்பினார்.

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Share13Tweet8Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் அமைதியின்மையை – 4 பேர் கைது
    இலங்கை

    அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் 16 பேர் பிணையில் விடுதலை

    2022-08-19
    இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர
    ஆசிரியர் தெரிவு

    மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் கோட்டா இதுவரை எந்த அறிவித்தலினையும் வெளியிடவில்லை – பிரசன்ன ரணதுங்க

    2022-08-19
    UNDCO நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் யாழ். விஜயம்!
    இலங்கை

    UNDCO நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் யாழ். விஜயம்!

    2022-08-19
    யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி
    இலங்கை

    யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி

    2022-08-19
    யாழ் .திறந்த பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது!
    இலங்கை

    யாழ் .திறந்த பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது!

    2022-08-19
    முட்டையின் விலையும் அதிகரிப்பு!
    இலங்கை

    குறைக்கப்படுகின்றது முட்டையின் விலை

    2022-08-19
    Next Post
    றோயல் கடற்படை போர்க்கப்பலுடன் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மோதியதாக தகவல்!

    றோயல் கடற்படை போர்க்கப்பலுடன் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மோதியதாக தகவல்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.