• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் –  கல்முனையில் டலஸ் தெரிவிப்பு!

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் – கல்முனையில் டலஸ் தெரிவிப்பு!

shagan by shagan
2022/01/07
in இலங்கை, பிரதான செய்திகள்
73 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் அதுமட்டுல்ல வெட்கமும் படுகின்றேன். தமிழில் பேசமுடியாமைக்கு நானோ அல்லது என பெற்றோர்களோ அல்லது எனது ஆசிரியர்களோ காரணமல்ல சுதந்ததிரத்திற்குப்பின் வந்த கொள்கை வகுப்பாளர்களே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரம் பெற்ற போது 1948 ஆம் ஆண்டு சுதந்திர சதுக்கத்தில் வைத்து உரையாற்றிய டி.எஸ்.சேனநாயக சகோதர தமிழ் மொழியையும் தேசிய மொழியாகப்பிரகடனப்படுத்தியிருந்தால் 30 வருட கால கொடூர யுத்தத்தத்தையும் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் இப்போது  கடந்த வரலாறுகளைப்பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ .அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற 200  ஆவது கொடியேற்ற விழாவையொட்டி  முத்திரை வெளியிட்டுவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நான் அரசியல் வாதியாக முதன் முதலில் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்தது நாட்டில் கொழும்பு உட்பட வட கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்திருந்த 2005 ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோடு அக்கரைப்பற்றுக்கு வந்தது தான்.

அப்போது அரசியல் வாதிகளும் முப்படைத்தளபதிகளும் பங்கர்களில் பதுங்கியிருந்த காலம் அப்போது மஹிந்த  அக்கரைப்பற்றில் வைத்து மக்களுக்கு யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்து அதை நிறைவேற்றியும் காட்டினார். சுதந்திரத்திற்குப் பின் ஆட்சிக்கு வந்த சகல கட்சிகளும் இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்தே ஆட்சிக்கு வந்தன இதன் விளைவு இதற்கான வட்டியையே நாம் இப்போதும் செலுத்திக்கொண்டிருக்கின்றோம்

கடற்கரைப்பள்ளி என்பது இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு தேசத்திற்கும் ஒரு புண்ணிய பூமியாகும் இந்த பிரதேசத்திற்கு சகல இன.மக்களும் வந்து செல்கிறார்கள். இன ஐக்கியத்தை உருவாக்குவதில் இப்புனித பூமி. ஒரு மத்திய ஸ்தானமாகும் இதனை புனித பூமியாக மாற்றித்தருமாறு இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விடயம் நிச்சயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது கவனத்திற்குக்கொண்டு செல்லப்படும் மக்கா வெற்றி பற்றி நான் படித்திருக்கின்றேன்.

அந்த வெற்றியின் பின் முஹம்மத் நபியவர்கள் கூறிய வார்த்தைகளை   இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் எற்றத் தாழ்வுகள் கிடையாது. ஏற்றத்தாழ்வுகளை கால்களுக்குக்கீழ் போட்டு மிதித்தார்கள் நபியவர்கள் . எனவே இந்த செய்தி உலகிற்கே முக்கியமான செய்தியாகும்.

உங்களது  நாடாளுமன்ற உறுப்பினரான ஹரீஸ் துடிப்புள்ள மார்க்கப்பற்றுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உங்களது பிரச்சினைகள் தேவைகள் பற்றி தியவன்னாவில் உரத்துப்பேசுகின்றார். இவரும் முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவும் எங்களோடு இணைந்து பயணிப்பது எங்களுக்கு மிகவும் சந்தோஷமளிக்கின்றது” எனவும் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்!

Next Post

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு!

Related Posts

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15
இந்தியா

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15

2025-07-14
இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர்  விசேட சந்திப்பு!
இலங்கை

இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு!

2025-07-14
வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்!
இலங்கை

வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்!

2025-07-14
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!
இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

2025-07-14
கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையில் முட்டை வீச்சு!
உலகம்

கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையில் முட்டை வீச்சு!

2025-07-14
தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் – ராஜிதவின் புதல்வர் சதுர சேனாரத்ன!
இலங்கை

தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் – ராஜிதவின் புதல்வர் சதுர சேனாரத்ன!

2025-07-14
Next Post
யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு!

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு!

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் USD செலுத்தியது இலங்கை அரசு!

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தானது!

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2025-06-20
ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

2025-06-23
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -16

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -16

0
இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர்  விசேட சந்திப்பு!

இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு!

0
விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

0
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15

0
வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்!

வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்!

0
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -16

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -16

2025-07-14
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15

2025-07-14
இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர்  விசேட சந்திப்பு!

இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு!

2025-07-14
விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

2025-07-14
வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்!

வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கனேடியத் தூதுவர்!

2025-07-14

Recent News

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -16

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -16

2025-07-14
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15

2025-07-14
இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர்  விசேட சந்திப்பு!

இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு!

2025-07-14
விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

2025-07-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.