• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு ஆளுநரை பயன்படுத்தி புதிய நாடகங்கள் நடைபெறுகிறது – தி.நிரோஷ்

வடக்கு ஆளுநரை பயன்படுத்தி புதிய நாடகங்கள் நடைபெறுகிறது – தி.நிரோஷ்

shagan by shagan
2022/01/08
in இலங்கை, பிரதான செய்திகள்
75 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில்  நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை அரசு இப்போது என்ன செய்கிறது என்றால் ,மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை கிள்ளி எறிந்து அதையும் மத்தியின் கீழ் தந்திரமாக எவ்வாறு கையகப்படுத்தலாம் என்று செயற்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தி வரும் ஆயுதம் தான் உள்ளூராட்சி சபைகள்.

உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு கூட நாம் மத்தியில் தங்கி நிற்கும் நிலையில்,வடக்கு மாகாணத்தில் ஆளுநரை பயன்படுத்தி இப்போது புதிய நாடகங்கள் இங்கு நடைபெறுகிறது.

ஆரியகுளத்தில் மத நல்லிணக்கத்தை இல்லாமல் செய்வது, அரசியலமைப்பை மீறுகிறது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆகவே ஆரிய குளம் யாருடைய சொத்து உள்ளிட்ட பல கேள்விகளை ஆளுநர் இப்போது முன்வைத்துள்ளார்.

நாங்கள் இங்கு கேட்கின்றோம்,  இலங்கை போன்ற நாட்டிலே மத நல்லிணக்க பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே அதனை பகுத்தாராய வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் மத ரீதியான ஆக்கிரமிப்புக்கள் குருந்தூர் மலையில் இடம்பெற்றுள்ளது. அதே போன்று நாவற்குழியில் விகாரை அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரிய குளத்தில் மத ரீதியான குழப்பங்களை அரசு ஏற்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இது நடக்கிறது. முன்னரும் கூட குளத்தின் நடுவில் மத நல்லிணக்க மண்டபத்தை கட்டுவதற்கு தேரர் ஒருவர் மாநகர சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அரசியல் அமைப்பில் உள்ளதை இதற்கு மட்டுமே பயன்படுத்து நோக்கில் ஆளுநர் செயற்பட்டு வருகின்றார். வேண்டும் என்றால் பகிரங்க வாக்கெடுப்பை எடுக்கட்டும். இங்கு என்ன செய்வது இப்படி ஒரு மத நல்லிணக்கம் வேண்டுமா என்று. பொது மக்களுக்கு தேவை நிம்மதி. அவர்களுக்கு சிங்கள பௌத்த மயமாக்கல் தேவை இல்லை” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் – மைத்திரி!

Next Post

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த ஒப்பந்தம்!

Related Posts

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

2025-07-15
போயிங் ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய உத்தரவு!
இந்தியா

போயிங் ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய உத்தரவு!

2025-07-15
19 நாடுகளுடன் சேர்ந்து பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா!
அவுஸ்ரேலியா

19 நாடுகளுடன் சேர்ந்து பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா!

2025-07-15
வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை!
இலங்கை

வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை!

2025-07-15
சமூக செயற்பாட்டாளர் சிந்துஜன் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு!
இலங்கை

சமூக செயற்பாட்டாளர் சிந்துஜன் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு!

2025-07-15
வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த கார்; இருவர் உயிரிழப்பு!
இலங்கை

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த கார்; இருவர் உயிரிழப்பு!

2025-07-15
Next Post
திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தானது!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த ஒப்பந்தம்!

சுதந்திரதின அணிவகுப்பில் 6,783 படையினர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு!

சுதந்திரதின அணிவகுப்பில் 6,783 படையினர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு!

யாழில். “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” என்ற நூல் வெளியிடப்பட்டது!

யாழில். "எளிமைமிகு பரிபாலக ஆளுமை" என்ற நூல் வெளியிடப்பட்டது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2025-06-20
ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

2025-06-23
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
5 ஆண்டுகளின் பின் சீன ஜனாதிபதியுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு!

5 ஆண்டுகளின் பின் சீன ஜனாதிபதியுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு!

0

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

0
போயிங் ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய உத்தரவு!

போயிங் ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய உத்தரவு!

0
19 நாடுகளுடன் சேர்ந்து பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா!

19 நாடுகளுடன் சேர்ந்து பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா!

0
வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை!

வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை!

0
5 ஆண்டுகளின் பின் சீன ஜனாதிபதியுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு!

5 ஆண்டுகளின் பின் சீன ஜனாதிபதியுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு!

2025-07-15

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

2025-07-15
போயிங் ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய உத்தரவு!

போயிங் ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய உத்தரவு!

2025-07-15
19 நாடுகளுடன் சேர்ந்து பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா!

19 நாடுகளுடன் சேர்ந்து பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா!

2025-07-15
வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை!

வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை!

2025-07-15

Recent News

5 ஆண்டுகளின் பின் சீன ஜனாதிபதியுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு!

5 ஆண்டுகளின் பின் சீன ஜனாதிபதியுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு!

2025-07-15

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

2025-07-15
போயிங் ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய உத்தரவு!

போயிங் ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய உத்தரவு!

2025-07-15
19 நாடுகளுடன் சேர்ந்து பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா!

19 நாடுகளுடன் சேர்ந்து பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா!

2025-07-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.