• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
டெக்சாஸ் ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைபிடித்தவர் ஒரு பிரித்தானியர்: எஃப்.பி.ஐ.

டெக்சாஸ் ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைபிடித்தவர் ஒரு பிரித்தானியர்: எஃப்.பி.ஐ.

Anoj by Anoj
2022/01/17
in உலகம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

டெக்சாஸின் டல்லாஸ் புறநகரில் உள்ள ஜெப ஆலயத்தில் நான்கு பணயக்கைதிகளை சிறைபிடித்த நபர், 44 வயதான பிரித்தானிய குடிமகன் மாலிக் பைசல் அக்ரம் என அமெரிக்காவின் உள்நாட்டு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவை நிறுவனமான எப்.பி.ஐ. ஆல் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் (சனிக்கிழமை) கோலிவில்லில் காலை சேவைக்கு இடையூறு விளைவித்த மாலிக் பைசல் அக்ரம், பொலிஸாருடனான 10 மணிநேர மோதலுக்குப் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்பிறகு பெத் இஸ்ரேல் சபையில் இருந்த பணயக்கைதிகள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ டைன், இந்த சம்பவம் பயங்கரவாத செயல் என்று அழைத்தார், மேலும் இந்த தாக்குதலுக்கு பிரித்தானியா கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், இதை பயங்கரவாதம் மற்றும் யூத-விரோத செயல் என்று விபரித்தார், மேலும் வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு எதிராக எங்கள் குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் நாங்கள் அமெரிக்காவுடன் நிற்கிறோம்’ என கூறினார்.

மற்றவர்கள் சம்பந்தப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை என்று டல்லாஸில் உள்ள எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

தாக்குதல்தாரியின் உடலில் வெடிகுண்டு எதுவும் காணப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அவர் சட்ட அமுலாக்கத்தால் சுடப்பட்டாரா அல்லது தானாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றாரா என்ற கேள்விக்கு எப்.பி.ஐ. பதிலளிக்கவில்லை.

அத்துடன், ஏதேனும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்தும் பொலிஸார் கருத்து தெரிவிக்கவில்லை.

பணயக்கைதிகளின் பெயரையோ அல்லது பணயக்கைதிகளின் வயதையோ அதிகாரிகள் வெளியிடவில்லை, ஆனால் அவர்கள் அனைவரும் பெரியவர்கள் என்பதை உறுதிப்படுத்தினர்.

டெக்சாஸ் ஆளுனர் கிரெக் அபோட், இரவு 9:30 மணியளவில் தனது டுவீட் பதிவில், சபையின் குருக்கள் உட்பட அனைத்து பணயக்கைதிகளும் பத்திரமாக இருந்தனர் மற்றும் பலத்த சத்தம் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட பிறகு ஜெப ஆலயத்தை விட்டு வெளியே வந்தனர் என ட்வீட் செய்தார்.

ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ அதிகாரிகளைத் தாக்கி சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 2010ஆம் ஆண்டு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானிய நரம்பியல் விஞ்ஞானி ஆஃபியா சித்திக் விடுவிக்கப்பட வேண்டும் என்று குறித்த நபர் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சித்திக் டெக்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏபிசி நியூஸ் முதலில் அந்த நபர் சித்திக்கின் சகோதரர் என்று கூறியது, ஆனால் பின்னர் அவரது சகோதரர் ஹூஸ்டனில் இருப்பதை தெளிவுபடுத்தியது.

பணயக்கைதிகள் நிலைமை முடிவுக்கு வந்ததை அடுத்து, இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் அமெரிக்க சட்ட அமுலாக்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான சபை, பணயக்கைதிகள் நிலைமையைக் கண்டனம் செய்தது மற்றும் கோலிவில்லே யூதத் தலைவர்களுடன் ‘சாத்தியமான எந்த உதவியையும் வழங்க’ தொடர்பில் இருப்பதாகக் கூறியது.

Related

Tags: அமெரிக்க ஜனாதிபதி ஜோ டைன்எப்.பி.ஐ.பிரித்தானிய குடிமகன்பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ்மாலிக் பைசல் அக்ரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வீசுகிறார்கள் – ஜோன்ஸ்டன்

Next Post

இம்முறை சீனாவில் இருந்து நன்கொடையாக அரிசி !!

Related Posts

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்கள் பறிப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு –  நீதி செயலாளர் தெரிவிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு – நீதி செயலாளர் தெரிவிப்பு!

2025-12-02
இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
உலகம்

இலங்கைக்கான நிவாரண விமானங்களை இந்தியா தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2025-12-02
பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தெருக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம்!

2025-12-02
சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
அவுஸ்ரேலியா

சமூக ஊடகத் தடை; அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025-12-02
Next Post
யாழ். அச்சுவேலியில் கடை உடைத்து அரிசி மூட்டை திருட்டு!

இம்முறை சீனாவில் இருந்து நன்கொடையாக அரிசி !!

சுனாமிக்கு இலக்கான டோங்காவின் நிலை என்ன? சேதத்தை மதிப்பிட விமானங்களை அனுப்பியுள்ள நியூஸிலாந்து- அவுஸ்ரேலியா!

சுனாமிக்கு இலக்கான டோங்காவின் நிலை என்ன? சேதத்தை மதிப்பிட விமானங்களை அனுப்பியுள்ள நியூஸிலாந்து- அவுஸ்ரேலியா!

ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி

ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துவிட்டது - மக்கள் விடுதலை முன்னணி

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.