• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

04 நாட்களாக கிணற்றில் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/02/06
in உலகம்
101 1
A A
0
04 நாட்களாக கிணற்றில் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு !
44
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

மொராக்கோவில் 04 நாட்களாக கிணற்றில் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்கத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

ரேயன் என்ற சிறுவனை மீட்பதற்கான முயற்சி, இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பலர் மக்கள் நேரிலும் ஆயிரக்கணக்கானோர் இணையம் வழியாக பிராத்தனை மேற்கொண்டனர்.

சிறுவன் கிணற்றின்ல் 104 அடி ஆழத்தில் வீழ்ந்த நிலையில் நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இருப்பினும் இறுதியாக சனிக்கிழமை மாலை சிறுவனை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்த மீட்புப்பணியாளர்கள் சிறுவனின் நிலை குறித்து அறிவிக்கவில்லை.

சமூக வலைதளங்களில், உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்த #SaveRayan என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி மக்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஆனால் சில நிமிடங்களில் ரேயான் இறந்துவிட்டதாக அறிக்கை வந்தபோது இது மனவேதனையாக மாறியது.

இதன் பின்னர் டுவிட்டர் பயனர்கள் அஞ்சலி செலுத்தவும் சோகத்தை வெளிப்படுத்தவும் அதே ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த தொடங்கினர்.

Tags: MoroccoRayan
Share18Tweet11Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்
உலகம்

ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்

2022-05-28
உக்ரைன் துருப்புக்கள் செவெரோடோனெட்ஸ்கை விட்டு வெளியேறலாம்!
உலகம்

உக்ரைன் துருப்புக்கள் செவெரோடோனெட்ஸ்கை விட்டு வெளியேறலாம்!

2022-05-28
ராணியின் பிளாட்டினம் விழாவைக் கொண்டாட தயாராகும் மில்லியன் கணக்கான மக்கள்!
இங்கிலாந்து

ராணியின் பிளாட்டினம் விழாவைக் கொண்டாட தயாராகும் மில்லியன் கணக்கான மக்கள்!

2022-05-28
எதிர்வரும் 10 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்யும் ஈஸிஜெட்!
இங்கிலாந்து

எதிர்வரும் 10 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்யும் ஈஸிஜெட்!

2022-05-28
வட கொரியா மீது கொண்டுவரப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா- சீனா எதிர்ப்பு!
உலகம்

வட கொரியா மீது கொண்டுவரப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா- சீனா எதிர்ப்பு!

2022-05-28
20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்!
உலகம்

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்!

2022-05-28
Next Post
19 வயதிற்குட்பட்ட உலக கிண்ணம் : 5 ஆவது தடவையாக கிண்ணத்தை வென்றது இந்தியா!

19 வயதிற்குட்பட்ட உலக கிண்ணம் : 5 ஆவது தடவையாக கிண்ணத்தை வென்றது இந்தியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
இலங்கை விடயத்தில் கேள்விக்குள்ளாகும் சீனாவின் கொள்கைகள்?

இலங்கை விடயத்தில் கேள்விக்குள்ளாகும் சீனாவின் கொள்கைகள்?

2022-05-28
இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிக்கின்றோம் – ஜேர்மனி

இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிக்கின்றோம் – ஜேர்மனி

2022-05-28
மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு

2022-05-28
நாளை முதல் பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு !

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பேருந்து கட்டணம்?

2022-05-28
எரிப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

சுமார் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்?

2022-05-28

Recent News

இலங்கை விடயத்தில் கேள்விக்குள்ளாகும் சீனாவின் கொள்கைகள்?

இலங்கை விடயத்தில் கேள்விக்குள்ளாகும் சீனாவின் கொள்கைகள்?

2022-05-28
இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிக்கின்றோம் – ஜேர்மனி

இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிக்கின்றோம் – ஜேர்மனி

2022-05-28
மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு

2022-05-28
நாளை முதல் பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு !

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பேருந்து கட்டணம்?

2022-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.