• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மகளிர் ஒருநாள் உலகக்கிண்ணம்: 13 வருடங்களுக்கு பிறகு மே.தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

மகளிர் ஒருநாள் உலகக்கிண்ணம்: 13 வருடங்களுக்கு பிறகு மே.தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

Anoj by Anoj
2022/03/22
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மகளிர் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பு மிக்க வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 13 வருடங்களுக்கு பின்னர், மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி, வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 18 தோல்விகளை சந்தித்து வந்த பாகிஸ்தான் மகளிர் அணி, இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மழையினால் ஐந்து மணி நேர தாமதத்திற்கு பிறகு ஆரம்பமான, இந்த 20ஆவது லீக் போட்டியானது, 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு ஆரம்பமானது.

ஹெமில்டன்- சிடொன் பார்க் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய, மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டோடின் 27 ஓட்டங்களையும் டெய்லர் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நிடா டார் 4 விக்கெட்டுகளையும் பாத்திமான சனா, நஸ்ரா சந்து மற்றும் ஒமைமா சொஹைல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 88 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, முனிபா அலி 37 ஓட்டங்களையும் ஒமைமா சொஹைல் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அஃபீ பிளெட்சர் மற்றும் ஷகேரா செல்மன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்;டநாயகியாக, பாகிஸ்தான் அணி சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிடா டார் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிமகளிர் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட்மேற்கிந்திய தீவுகள் அணிவெற்றி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

16% க்கும் அதிகமான பல்கலை மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர் – புதிய ஆய்வில் தகவல்

Next Post

யாழில் 3ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Related Posts

இலங்கையுடனான 2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி
கிரிக்கெட்

இலங்கையுடனான 2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

2025-12-24
இங்கிலாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா!
கிரிக்கெட்

இங்கிலாந்தை 82 ஓட்டங்களால் வீழ்த்தி ஆஷஸ் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்திய அவுஸ்திரேலியா!

2025-12-21
மூன்றாவது டெஸ்டில் இருந்து நாதன் லியோன் விலகல்!
கிரிக்கெட்

மூன்றாவது டெஸ்டில் இருந்து நாதன் லியோன் விலகல்!

2025-12-21
டி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு;  ஷுப்மன் கில் நீக்கம்!
கிரிக்கெட்

டி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில் நீக்கம்!

2025-12-20
30 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி:20 தொடரை கைப்பற்றிய இந்தியா!
கிரிக்கெட்

30 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி:20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

2025-12-20
2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!

2025-12-19
Next Post
யாழில் 3ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழில் 3ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

வடமாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு  தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

வடமாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

இலங்கை வருகிறார் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலாளர் !

இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் அமெரிக்க துணைச் செயலாளர் நுலாண்ட் !

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

0
டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

0
இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

0
கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

2025-12-24
டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

2025-12-24
இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

2025-12-24
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா எம்.பி!

2025-12-24
கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்குவதற்கு மட்டக்களப்பு மக்கள் தயாராகி வருகின்றனர்!

கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்குவதற்கு மட்டக்களப்பு மக்கள் தயாராகி வருகின்றனர்!

2025-12-24

Recent News

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை எளிமையாக கொண்டாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

2025-12-24
டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

2025-12-24
இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இருவர் மீது குற்றச்சாட்டு!

2025-12-24
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா எம்.பி!

2025-12-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.