அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்துவதற்காக பிறிதொரு தரப்பினர் காலி முகத்திடல் போராட்ட களத்திலும், அலரி மாளிகை முன்பாகவுள்ள போராட்ட களத்திலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்துவதற்காக பிறிதொரு தரப்பினர் காலி முகத்திடல் போராட்ட களத்திலும், அலரி மாளிகை முன்பாகவுள்ள போராட்ட களத்திலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
© 2021 Athavan Media, All rights reserved.