• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ரணிலின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில்

புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/14
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
86 1
A A
0
38
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனமாக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய புதிய அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இடம்பெறவுள்ளனர்.

மேலும், ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு உறுதியளித்துள்ளது.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு மேலதிகமாக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்ட அமைச்சுக்களுக்கு மாத்திரம் பிரதியமைச்சர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கான இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன்.

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னர் அமைச்சரவை நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும், அமைச்சர்களுக்கான விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும் எனவும் அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த நியமனம் இடம்பெற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related

Tags: பிரதமர் ரணில் விக்ரமசிங்கபிரதி சபாநாயகர் பதவி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராஜபக்ச இல்லாத ஆட்சியையே மக்கள் கோருகின்றனர் – பிரதமர் ரணிலுக்கு சஜித் பதில் கடிதம்

Next Post

தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுலானது!

Related Posts

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!
இந்தியா

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு
இந்தியா

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கை

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

2025-12-19
2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!

2025-12-19
டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியை வழிநடத்த தயாராகும் தசூன் ஷானக்க!
கிரிக்கெட்

டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியை வழிநடத்த தயாராகும் தசூன் ஷானக்க!

2025-12-19
சிக்குன்குனியா எச்சரிக்கை; இலங்கைக்கான பயண ஆலோசனையை திருத்திய அமெரிக்கா!
இலங்கை

சிக்குன்குனியா எச்சரிக்கை; இலங்கைக்கான பயண ஆலோசனையை திருத்திய அமெரிக்கா!

2025-12-19
Next Post
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !

தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுலானது!

“கோட்டா கோ கம போராட்டம்“ – பொலிஸார் நீதிமன்றத்தில் பொய்யான தகவலை முன்வைத்துள்ளதாக குற்றச்சாட்டு!

ஊரடங்கிற்கு மத்தியிலும் 'கோட்டா கோ கம' போராட்டம் தொடர்கின்றது

இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்தது நியூசிலாந்து

இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்தது நியூசிலாந்து

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
இங்கிலாந்தில் பாடசாலை  அறிக்கையில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தம்!

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

0

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

0
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

0
இங்கிலாந்தில் பாடசாலை  அறிக்கையில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தம்!

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

2025-12-19

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

2025-12-19
“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

2025-12-19

Recent News

இங்கிலாந்தில் பாடசாலை  அறிக்கையில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தம்!

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

2025-12-19

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.