இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை (வியாழக்கிழமை) கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான மருந்துகளே நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளன.
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை (வியாழக்கிழமை) கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான மருந்துகளே நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளன.
© 2026 Athavan Media, All rights reserved.