முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 27 மில்லியன் ...
Read moreDetailsசீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய இரண்டு விசேட விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) கொழும்பை வந்தடையவுள்ளன. இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க சீனா ...
Read moreDetailsமக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான செயற்திட்டத்தை முறைப்படி முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மருந்து இறக்குமதியை நிர்வகிப்பது ...
Read moreDetailsஇந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை (வியாழக்கிழமை) கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான ...
Read moreDetailsமருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. லேடி ரட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விஜேசூரிய இந்த ...
Read moreDetailsஅத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரம் மற்றும் பெற்றோலியம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.