• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கச்சதீவு தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? அ.அன்னராசா கேள்வி

கச்சதீவு தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? அ.அன்னராசா கேள்வி

shagan by shagan
2022/05/26
in இலங்கை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கச்சதீவு மீள இந்தியா பெறுவது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு இதுவரை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா கேள்வி எழுப்பினார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அவர் கூறிய கருத்து உண்மையா பொய்யா என்பது தொடர்பாகவோ அது எமக்கு சாதகமா பாதகமா என்பதைக்கூட அரசியல் தலைவர்கள் தயங்குகின்றீர்கள்.

உங்களுடைய தயக்கம் எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை வெளிப்படையாகப் பேசுகிறார். நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் உங்களால் அதனை வெளிப்படையாக கூற முடியாமல் இருக்கின்றதா என்பது மீனவ சமூகத்திலேயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடற்றொழில் அமைச்சர் இந்த செய்தியை மறுத்திருந்தார். உண்மையாக அவருடைய கருத்தை நாம் வரவேற்கின்றோம்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வடக்கு மாகாணத்தைப்

பிரதிநிதித்துவப்படுத்தும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கடற்றொழில் அமைச்சரை தவிர ஒருவர் கூட இது தொடர்பில் பேசவில்லை.

ஏன் மௌனமாக இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? எங்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தோடும் இந்திய அரசாங்கத்தோடும் பேசி முடிவு எடுக்காது இருந்தால், இந்த பிரச்சினையை தீர்க்க சொல்லி நாங்கள் வேறு யாரிடமும் கையேந்தி கேட்ப்போம். அப்போது எங்களுக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் பிரச்சினைகளை பேசுங்கள். இல்லையே எங்கள் பிரச்சினையை நீங்கள் பேசாமல் விடுங்கள். நாங்கள் துறைசார் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணத் தயாராக உள்ளோம்” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்கள் கோரினால் மஹிந்த மீண்டும் வருவார் என்கின்றது பொதுஜன பெரமுன

Next Post

பிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போரை நாங்கள் விரும்பவில்லை – அயர்லாந்து பிரதமர்

Related Posts

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!
இலங்கை

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

2025-12-15
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு
இலங்கை

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

2025-12-15
இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!
இலங்கை

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

2025-12-15
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

காணியிலிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

2025-12-15
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2025-12-15
நாடாளுமன்ற அமர்வு தொடர்பான சில முக்கிய அப்டேட்கள்!
இலங்கை

அசோக ரன்வல்லவின் மருத்துவ அறிக்கை குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கருத்து!

2025-12-15
Next Post
பிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போரை நாங்கள் விரும்பவில்லை – அயர்லாந்து பிரதமர்

பிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போரை நாங்கள் விரும்பவில்லை - அயர்லாந்து பிரதமர்

வடக்கு அயர்லாந்தில் பெல்ஃபாஸ்ட் மோசமான சுகாதார நிலைமையினைக் கொண்டுள்ளது: அறிக்கையில் தகவல்!

வடக்கு அயர்லாந்தில் பெல்ஃபாஸ்ட் மோசமான சுகாதார நிலைமையினைக் கொண்டுள்ளது: அறிக்கையில் தகவல்!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!

சிட்னி தாக்குதலில் லண்டனை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு!

0
சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

0
வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

0
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!

சிட்னி தாக்குதலில் லண்டனை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு!

2025-12-15
சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

2025-12-15
வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

2025-12-15
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

2025-12-15
இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

2025-12-15

Recent News

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு!

சிட்னி தாக்குதலில் லண்டனை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு!

2025-12-15
சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

2025-12-15
வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

2025-12-15
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

2025-12-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.