• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு

யாழில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படவுள்ள முறை!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/05/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான சிலிண்டர்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால் கிடைக்கப்பெறும் சிலிண்டர்களை சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பின்வரும் பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1. பொதுமக்களுக்கான வீட்டுப்பாவனை மக்களுக்கு விநியோகிக்கும் முறை:

கிராம அலுவலர் பிரிவுகளுக்கென ஒதுக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம், உரிய கிராம மக்கள் தமது எரிவாயு சிலிண்டருக்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

விநியோகஸ்தர்களும் மேற்படி விபரங்கள் தொடர்பான பதிவேடு ஒன்றினை பேணுதல் வேண்டும்.

விநியோகஸ்தர்களிடம், ஒரு வீட்டுக்கு ஒரு சிலிண்டர் என்ற முன்னுரிமை அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுவதனை கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தல் வேண்டும்.

விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்கப்பெற்றதும் பதிவு அடிப்படையில் அவர்களுக்கான விநியோகம் நடைபெறும்.

குறித்த நேரத்தில் பதிவு மேற்கொண்டோர் சமூகமளிக்காவிடின் பதிவு அடிப்படையில் அடுத்துள்ள பயனாளிக்கு விநியோகிக்கப்படும்.

விநியோகிக்கப்பட்ட விபரம் பிரதேச செயலக மேற்பார்வையில் குடும்ப பங்கீட்டு அட்டையில் திகதி குறிப்பிடப்பட்டு பதிவு செய்தல் கட்டாயமானது.

சிலிண்டரை பெறவருபவர் உரிய கிராம அலுவலர் பிரிவு பங்கீட்டு அட்டை, தேசிய அடையாள அட்டையுடன் பங்கீட்டு அட்டையில் பெயருடைய அங்கத்தவர் ஒருவராக இருத்தல் கட்டாயமானது.

விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்கும் முறை:

தமக்கு கிடைக்கப்பெறும் சிலிண்டர்களது எண்ணிக்கை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு லிட்ரோ பிராந்திய முகாமையாளரால் வழங்கப்படும்.

கிடைக்கப்பெற்ற எரிவாயு சிலிண்டர்களது எண்ணிக்கைக்கு அமைவாக விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்க வேண்டிய சிலிண்டர்களது எண்ணிக்கை பிரதேச செயலாளர்களால் விநியோக நிறுவனத்திற்கு அறிவிக்கப்படும்.

அதன் அடிப்படையில் விநியோக நிறுவனத்தினர் முகவர்களுக்கு சிலிண்டர்களை விநியோகிப்பர்.

2. கைத்தொழில் நிலையங்கள், உணவுச்சாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் நலன்புரி சேவை நிறுவனங்கள் (சிறுவர் / முதியோர் இல்லம்) ஆகியவற்றுக்கு வழமைபோல் விநியோகஸ்தர்களால் நேரடியாக விநியோகிக்கப்படும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அன்புமணிக்குத் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து !

Next Post

ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு

Related Posts

கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது
இலங்கை

கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது

2025-11-03
கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
இலங்கை

கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

2025-11-03
தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
ஆசிரியர் தெரிவு

தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

2025-11-03
ரயில் கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரவாத சம்பவம் அல்ல – இங்கிலாந்து பொலிஸார்!
ஆசிரியர் தெரிவு

ரயில் கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரவாத சம்பவம் அல்ல – இங்கிலாந்து பொலிஸார்!

2025-11-03
பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!
இலங்கை

பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!

2025-11-03
அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது

2025-11-03
Next Post
ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு

ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு

எதிர்வரும் புதன்கிழமை  தொடக்கம்  எரிவாயு  விநியோகம் – லிட்ரோ நிறுவனம்

எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் எரிவாயு விநியோகம் - லிட்ரோ நிறுவனம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம் – பிரதமர்

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் பிரதமர் ரணில் !

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் இல்லை: அமெரிக்கா விளக்கம்!

பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் இல்லை: அமெரிக்கா விளக்கம்!

2025-10-10
கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது

கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது

0
கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

0
தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

0
ரயில் கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரவாத சம்பவம் அல்ல – இங்கிலாந்து பொலிஸார்!

ரயில் கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரவாத சம்பவம் அல்ல – இங்கிலாந்து பொலிஸார்!

0
பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!

பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!

0
கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது

கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது

2025-11-03
கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

2025-11-03
தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

2025-11-03
ரயில் கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரவாத சம்பவம் அல்ல – இங்கிலாந்து பொலிஸார்!

ரயில் கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரவாத சம்பவம் அல்ல – இங்கிலாந்து பொலிஸார்!

2025-11-03
பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!

பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!

2025-11-03

Recent News

கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது

கிளிநொச்சியில் STF அதிகாரிகளை தாக்கிய 10 பேர் கைது

2025-11-03
கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

2025-11-03
தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

2025-11-03
ரயில் கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரவாத சம்பவம் அல்ல – இங்கிலாந்து பொலிஸார்!

ரயில் கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரவாத சம்பவம் அல்ல – இங்கிலாந்து பொலிஸார்!

2025-11-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.