• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
“ஒரு பூமி ஒரே ஆரோக்கியம்” என்பதற்கமைய ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி

நரேந்திர மோடிக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/12
in இந்தியா
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் தயாரிப்பில் பிரதமர் மோடி புதிய ஆற்றலைப் புகுத்தியுள்ளதாக தொழில்துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, தனது ‘மன் கி பாத்’ உரையில் இந்தியாவின் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்களை தயாரிக்கும் துறையை மறுசீரமைப்பது பற்றி கவனம் செலுத்தியிருந்தார்.

அத்துடன், அரசாங்கத்தின் மேக்-இன்-இந்தியா முன்முயற்சி திட்டத்தின் ஊடாகவும் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

அதன்பலனாக, குறித்த தொழிற்துறையானது, கடந்த மூன்று ஆண்டுகளில் 61 சதவீத உயர்வு பெற்றுள்ளதோடு இறக்குமதி 70 சதவீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப்பொருட்கள் உற்பத்திச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷரத் கபூர் கூறுகையில், பிரதமர் மோடி தொழில்துறையில் புதிய ஆற்றலைப் புகுத்தியுள்ளார். இதன் விளைவாக ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் இறக்குமதி சரிவு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

அதேநேரம், ‘மன் கி பாத்தின் ஊடாக, பிரதமர் மோடி, இந்தியாவில் உற்பத்தியைப் பற்றி பேசினார். இது எங்கள் தொழில்துறையில் ஆற்றலைத் தூண்டியது. இதனால் பலர் தொழில் முனைவிலும் ஈடுபட்டனர்.

அவரது வார்த்தைகளால் மக்கள் ஈர்க்கப்பட்ட பிறகு பெரிய அளவிலான உற்பத்தி தொடங்கியது’ என கிரியேட்டிவ் கிட்ஸ் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் கபூர் கூறினார்.

‘கடந்த மூன்று ஆண்டுகளில், சீனாவில் இருந்து வரும் மலிவான இறக்குமதிகள், மோசமான தரமுறைய பொருட்களுக்கு அரசாங்கம் சுங்க வரி விதித்தது.

சீனப்பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதன் விளைவாக இறக்குமதி 70சதவீதம் குறைந்துள்ளது’ எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, 90 சதவீத பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இப்போது அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்தும் கேள்விகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.

இதேவேளை, சர்வதேச கண்காட்சியின் 13ஆவது பதிப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புடன் 96கண்காட்சியாளர்களை இந்நிகழ்ச்சி ஈர்த்ததாக கபூர் கூறினார்.

அத்துடன், துபாய், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் பூட்டான் உட்பட பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எங்களைப் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் மொத்தமாக உற்பத்திகளைக் கோரியுள்ளனர். நிச்சயமாக எமது ஏற்றுமதி அதிகரிக்கும்’ என்றும் கபூர் கூறினார்.

Related

Tags: நரேந்திர மோடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – ரணிலிடம் தெரிவித்தார் டக்ளஸ்!

Next Post

மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு

Related Posts

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
இந்தியா

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02
பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2025-12-01
“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
Next Post
மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு

மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு

சீனா இராணுவத் திறனை உயர்த்தி வருகிறது- அமெரிக்கா தெரிவிப்பு

நாசா அதிகாரியின் கருத்துக்கு சீனா சீற்றம்

தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: கோட்டா

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அனுமதி

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

0
வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!

0
யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

0
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்கள் பறிப்பு!

0
இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு –  நீதி செயலாளர் தெரிவிப்பு!

இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு – நீதி செயலாளர் தெரிவிப்பு!

0
எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அனுமதி

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

2025-12-02
வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!

2025-12-02
யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

2025-12-02
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்கள் பறிப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு –  நீதி செயலாளர் தெரிவிப்பு!

இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு – நீதி செயலாளர் தெரிவிப்பு!

2025-12-02

Recent News

எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அனுமதி

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

2025-12-02
வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!

2025-12-02
யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

2025-12-02
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்கள் பறிப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.