• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
“ஒரு பூமி ஒரே ஆரோக்கியம்” என்பதற்கமைய ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி

நரேந்திர மோடிக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/12
in இந்தியா
72 1
A A
0
62
SHARES
1.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் தயாரிப்பில் பிரதமர் மோடி புதிய ஆற்றலைப் புகுத்தியுள்ளதாக தொழில்துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, தனது ‘மன் கி பாத்’ உரையில் இந்தியாவின் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்களை தயாரிக்கும் துறையை மறுசீரமைப்பது பற்றி கவனம் செலுத்தியிருந்தார்.

அத்துடன், அரசாங்கத்தின் மேக்-இன்-இந்தியா முன்முயற்சி திட்டத்தின் ஊடாகவும் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

அதன்பலனாக, குறித்த தொழிற்துறையானது, கடந்த மூன்று ஆண்டுகளில் 61 சதவீத உயர்வு பெற்றுள்ளதோடு இறக்குமதி 70 சதவீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப்பொருட்கள் உற்பத்திச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷரத் கபூர் கூறுகையில், பிரதமர் மோடி தொழில்துறையில் புதிய ஆற்றலைப் புகுத்தியுள்ளார். இதன் விளைவாக ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் இறக்குமதி சரிவு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

அதேநேரம், ‘மன் கி பாத்தின் ஊடாக, பிரதமர் மோடி, இந்தியாவில் உற்பத்தியைப் பற்றி பேசினார். இது எங்கள் தொழில்துறையில் ஆற்றலைத் தூண்டியது. இதனால் பலர் தொழில் முனைவிலும் ஈடுபட்டனர்.

அவரது வார்த்தைகளால் மக்கள் ஈர்க்கப்பட்ட பிறகு பெரிய அளவிலான உற்பத்தி தொடங்கியது’ என கிரியேட்டிவ் கிட்ஸ் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் கபூர் கூறினார்.

‘கடந்த மூன்று ஆண்டுகளில், சீனாவில் இருந்து வரும் மலிவான இறக்குமதிகள், மோசமான தரமுறைய பொருட்களுக்கு அரசாங்கம் சுங்க வரி விதித்தது.

சீனப்பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதன் விளைவாக இறக்குமதி 70சதவீதம் குறைந்துள்ளது’ எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, 90 சதவீத பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இப்போது அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்தும் கேள்விகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.

இதேவேளை, சர்வதேச கண்காட்சியின் 13ஆவது பதிப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புடன் 96கண்காட்சியாளர்களை இந்நிகழ்ச்சி ஈர்த்ததாக கபூர் கூறினார்.

அத்துடன், துபாய், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் பூட்டான் உட்பட பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எங்களைப் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் மொத்தமாக உற்பத்திகளைக் கோரியுள்ளனர். நிச்சயமாக எமது ஏற்றுமதி அதிகரிக்கும்’ என்றும் கபூர் கூறினார்.

Related

Tags: நரேந்திர மோடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – ரணிலிடம் தெரிவித்தார் டக்ளஸ்!

Next Post

மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு

Related Posts

வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா – இங்கிலாந்து!
இந்தியா

வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா – இங்கிலாந்து!

2025-07-24
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இந்தியா

உயிரிழந்த தாயின் எச்சங்களைத் தவறாக அனுப்பியதாக ஏயார் இந்தியா மீது மகன் குற்றச்சாட்டு!

2025-07-24
இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்!
ஆசிரியர் தெரிவு

இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்!

2025-07-24
கச்சத்தீவு விவகாரம்: இலங்கைக்கு  இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!
இந்தியா

கச்சத்தீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

2025-07-23
ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள நிமிஷா பிரியாவுக்காக திரட்டிய நிதியில் மோசடி!
இந்தியா

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள நிமிஷா பிரியாவுக்காக திரட்டிய நிதியில் மோசடி!

2025-07-23
சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்’ – காப்பாற்றுமாறு கதறி அழுத பிரபல நடிகை!
இந்தியா

சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்’ – காப்பாற்றுமாறு கதறி அழுத பிரபல நடிகை!

2025-07-23
Next Post
மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு

மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு

சீனா இராணுவத் திறனை உயர்த்தி வருகிறது- அமெரிக்கா தெரிவிப்பு

நாசா அதிகாரியின் கருத்துக்கு சீனா சீற்றம்

தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது – மீண்டும் போட்டியிட மாட்டேன்: கோட்டா

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்!

அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்!

2025-06-25
சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

0
பிரித்தானியாவில் தீவிரமடைந்துவரும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்கள்!

பிரித்தானியாவில் தீவிரமடைந்துவரும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்கள்!

0
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழி: 9 மனித எலும்புக்கூடுகள்  மீட்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் கைது!

0
காசாவில் ஐ.நா, உதவி நடவடிக்கைகளைத்  தீவிரப்படுத்த வேண்டும்! கனடா வலியுறுத்தல்

காசாவில் ஐ.நா, உதவி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்! கனடா வலியுறுத்தல்

0
சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

2025-07-24
பிரித்தானியாவில் தீவிரமடைந்துவரும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்கள்!

பிரித்தானியாவில் தீவிரமடைந்துவரும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்கள்!

2025-07-24
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழி: 9 மனித எலும்புக்கூடுகள்  மீட்பு!

2025-07-24
காசாவில் ஐ.நா, உதவி நடவடிக்கைகளைத்  தீவிரப்படுத்த வேண்டும்! கனடா வலியுறுத்தல்

காசாவில் ஐ.நா, உதவி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்! கனடா வலியுறுத்தல்

2025-07-24
மட்டுவில் 8 பேர் கைது

கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் கைது!

2025-07-24

Recent News

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

2025-07-24
பிரித்தானியாவில் தீவிரமடைந்துவரும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்கள்!

பிரித்தானியாவில் தீவிரமடைந்துவரும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்கள்!

2025-07-24
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழி: 9 மனித எலும்புக்கூடுகள்  மீட்பு!

2025-07-24
காசாவில் ஐ.நா, உதவி நடவடிக்கைகளைத்  தீவிரப்படுத்த வேண்டும்! கனடா வலியுறுத்தல்

காசாவில் ஐ.நா, உதவி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்! கனடா வலியுறுத்தல்

2025-07-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.