• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

கோட்டாவின் பதவி விலகல் குறித்த முக்கிய விடயத்தினை தெரிவித்தார் சபநாயகர்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/14
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
151 2
A A
0
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்
65
SHARES
2.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகல் கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியில் இருந்து விலகியதாக கருதி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ தமது பதவி விலகல் கடிதத்தை நேற்றைய தினத்திற்குள் அனுப்பிவைப்பதாக தொலைபேசி ஊடாக தமக்கு அறிவித்ததாகவும்  சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் இந்த சந்தர்ப்பத்தில் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் நாளைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும்  நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags: கோட்டாசபநாயகர்பதவிவிலகல்
Share26Tweet16Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கை

மதிய உணவு இடைவேளை நேரமும் குறைக்கப்படும்

2022-08-13
வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை
இலங்கை

திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் கல்வி நடவடிக்கை !

2022-08-13
அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!
இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு: இனிமேல் 5 நாட்களும் வேலை !

2022-08-13
மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!
இலங்கை

கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது குறித்து வி.மணிவண்ணன் யோசனை!

2022-08-13
மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !
இலங்கை

அனுமதியின்றி மதில் கட்டும் கஜேந்திரகுமார்: கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த தீர்மானம்

2022-08-13
மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு – 2 வருடங்களின் பின் ஒருவர் கைது!
இலங்கை

மரம் கடத்திய குற்றத்தில் 6 பேர் கைது!

2022-08-13
Next Post
Breaking news: ஜனாதிபதியின் அதிகாரங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு – வர்த்தமானி வெளியானது!

Breaking news: மீண்டும் ஊரடங்கு உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

2022-07-26
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

மதிய உணவு இடைவேளை நேரமும் குறைக்கப்படும்

2022-08-13
வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் கல்வி நடவடிக்கை !

2022-08-13
அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரசாங்க ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு: இனிமேல் 5 நாட்களும் வேலை !

2022-08-13
மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!

கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது குறித்து வி.மணிவண்ணன் யோசனை!

2022-08-13
மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

அனுமதியின்றி மதில் கட்டும் கஜேந்திரகுமார்: கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த தீர்மானம்

2022-08-13

Recent News

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

மதிய உணவு இடைவேளை நேரமும் குறைக்கப்படும்

2022-08-13
வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் கல்வி நடவடிக்கை !

2022-08-13
அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரசாங்க ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு: இனிமேல் 5 நாட்களும் வேலை !

2022-08-13
மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!

கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது குறித்து வி.மணிவண்ணன் யோசனை!

2022-08-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.