நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
© 2024 Athavan Media, All rights reserved.