• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்திய எல்லையில் மூலோபாய ரீதியாக திட்டமிடப்பட்ட சீனாவின் ஊடுருவல்?

இந்திய எல்லையில் மூலோபாய ரீதியாக திட்டமிடப்பட்ட சீனாவின் ஊடுருவல்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/24
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

PLOS ONE என்ற இதழ் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், இந்திய எல்லையில் சீனாவின் ஊடுருவல்கள் தற்செயலாக நிகழும் சம்பவங்கள் அல்ல, அவை சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளின் நிரந்தரக் கட்டுப்பாட்டைப் பெற திட்டமிடப்பட்ட ஊடுருவல்களாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில், 2020இல் கல்வான் மோதலில் இருந்து, இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை மேலாதிக்கப் பிரச்சினையாகவே தொடருகின்றது.

இந்தியாவும் சீனாவும் பல சுற்று இராஜதந்திர மற்றும் இராணுவ மட்டச் சந்திப்புகளை மேற்கொண்டும் வருகின்றன.

எல்லையில் அமைதி நிலவும் வரை இந்தியா – சீனா உறவு சாதாரணமாக இருக்க முடியாது என இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

‘இமயமலையில் அதிகரித்து வரும் பதற்றம் – இந்தியாவுக்குள் சீன எல்லை ஊடுருவல் பற்றிய புவியியல் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வில், இராணுவ ரீதியாக, மேற்கு மற்றும் கிழக்கில் இரண்டு வெவ்வேறு மோதல்கல் காணப்படுகின்றன.

சீன ஊடுருவல்கள் தற்செயலான சந்திப்புகளாகத் தெரியவில்லை, ஆனால் பிளாட்டோ விளையாட்டிற்கு ஏற்ப மூலோபாய ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளன.

டெப்சாங், பாங்காங் மற்றும் டோக்லாம் உள்ளிட்ட மேற்குத் துறையில் ஆறு சிவப்பு மண்டலங்களில் பெரிய மோதல்கள் அல்லது முட்டுக்கட்டைகளுக்குப் பிறகு பதற்றங்கள் அதிகரிக்கின்றன.

இத்தகைய நிலைப்பாடுகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் தொடர்ந்து மோதலை மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்கின்றன சிவப்பு மண்டலங்களில் இந்தியா தனது இருப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் சீனாவின் ஊடுருவலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான விடைபெறும் சீனத் தூதர் சன் வெய்டாங்கைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதி அவசியம் என்று வலியுறுத்தினார்.

அப்போது, சீனாவின் தூதர் சன் வெய்டாங், இந்தியா-சீனா உறவுகளின் வளர்ச்சி மூன்று பரஸ்பர விடயங்களால் வழிநடத்தப்படுகிறது என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த மூன்று மாதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பு – மத்திய வங்கி

Next Post

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

Related Posts

ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!
இந்தியா

ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

2025-12-05
550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!
இந்தியா

550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!

2025-12-05
புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!
ஆசிரியர் தெரிவு

புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!

2025-12-05
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண்கள் இருவர் இந்தியாவில் கைது!

2025-12-04
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

2025-12-04
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!
இந்தியா

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

2025-12-04
Next Post
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

மலேரியா விழிப்புணர்வு போட்டியில் மட்டக்களப்பு  நோய் தடுப்பு இயக்கம் சாதனை!

மலேரியா விழிப்புணர்வு போட்டியில் மட்டக்களப்பு நோய் தடுப்பு இயக்கம் சாதனை!

நாவலப்பிட்டி நகரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது!

எரிபொருள் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

0
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05

Recent News

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.