• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்திய எல்லையில் மூலோபாய ரீதியாக திட்டமிடப்பட்ட சீனாவின் ஊடுருவல்?

இந்திய எல்லையில் மூலோபாய ரீதியாக திட்டமிடப்பட்ட சீனாவின் ஊடுருவல்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/24
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

PLOS ONE என்ற இதழ் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், இந்திய எல்லையில் சீனாவின் ஊடுருவல்கள் தற்செயலாக நிகழும் சம்பவங்கள் அல்ல, அவை சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளின் நிரந்தரக் கட்டுப்பாட்டைப் பெற திட்டமிடப்பட்ட ஊடுருவல்களாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில், 2020இல் கல்வான் மோதலில் இருந்து, இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை மேலாதிக்கப் பிரச்சினையாகவே தொடருகின்றது.

இந்தியாவும் சீனாவும் பல சுற்று இராஜதந்திர மற்றும் இராணுவ மட்டச் சந்திப்புகளை மேற்கொண்டும் வருகின்றன.

எல்லையில் அமைதி நிலவும் வரை இந்தியா – சீனா உறவு சாதாரணமாக இருக்க முடியாது என இந்தியா மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

‘இமயமலையில் அதிகரித்து வரும் பதற்றம் – இந்தியாவுக்குள் சீன எல்லை ஊடுருவல் பற்றிய புவியியல் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வில், இராணுவ ரீதியாக, மேற்கு மற்றும் கிழக்கில் இரண்டு வெவ்வேறு மோதல்கல் காணப்படுகின்றன.

சீன ஊடுருவல்கள் தற்செயலான சந்திப்புகளாகத் தெரியவில்லை, ஆனால் பிளாட்டோ விளையாட்டிற்கு ஏற்ப மூலோபாய ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளன.

டெப்சாங், பாங்காங் மற்றும் டோக்லாம் உள்ளிட்ட மேற்குத் துறையில் ஆறு சிவப்பு மண்டலங்களில் பெரிய மோதல்கள் அல்லது முட்டுக்கட்டைகளுக்குப் பிறகு பதற்றங்கள் அதிகரிக்கின்றன.

இத்தகைய நிலைப்பாடுகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் தொடர்ந்து மோதலை மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்கின்றன சிவப்பு மண்டலங்களில் இந்தியா தனது இருப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் சீனாவின் ஊடுருவலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான விடைபெறும் சீனத் தூதர் சன் வெய்டாங்கைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதி அவசியம் என்று வலியுறுத்தினார்.

அப்போது, சீனாவின் தூதர் சன் வெய்டாங், இந்தியா-சீனா உறவுகளின் வளர்ச்சி மூன்று பரஸ்பர விடயங்களால் வழிநடத்தப்படுகிறது என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த மூன்று மாதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பு – மத்திய வங்கி

Next Post

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

Related Posts

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!

2026-06-26
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இந்தியா

சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

2026-06-25
வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!
ஆசிரியர் தெரிவு

வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!

2026-06-25
தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!
இந்தியா

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

2026-06-24
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!
இந்தியா

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

2026-06-24
பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி
ஆசிரியர் தெரிவு

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

2026-06-24
Next Post
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

மலேரியா விழிப்புணர்வு போட்டியில் மட்டக்களப்பு  நோய் தடுப்பு இயக்கம் சாதனை!

மலேரியா விழிப்புணர்வு போட்டியில் மட்டக்களப்பு நோய் தடுப்பு இயக்கம் சாதனை!

நாவலப்பிட்டி நகரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது!

எரிபொருள் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

0
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

0
லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

0
பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

0
உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

0
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

2026-06-27
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

2026-06-27
லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

2026-06-27
பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

2026-06-27
உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!

2026-06-27

Recent News

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

2026-06-27
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

2026-06-27
லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

2026-06-27
பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

2026-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.