• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வடக்கு அயர்லாந்தில் உதவி எரிசக்தி கொடுப்பனவு கிறிஸ்மஸ் முடியும் வரை வழங்கப்படாது: அமைச்சர் தகவல்!

வடக்கு அயர்லாந்தில் உதவி எரிசக்தி கொடுப்பனவு கிறிஸ்மஸ் முடியும் வரை வழங்கப்படாது: அமைச்சர் தகவல்!

Anoj by Anoj
2022/12/01
in இங்கிலாந்து
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு அயர்லாந்தில் உள்ள மக்களுக்கு எரிசக்தி கட்டணங்களுக்கு உதவுவதற்கான 600 பவுண்டுகள் கொடுப்பனவு கிறிஸ்மஸ் முடியும் வரை வழங்கப்படாது என எரிசக்தி மற்றும் காலநிலை அமைச்சர் கிரஹாம் ஸ்டூவர்ட், தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் பணத்தை வழங்க முடியுமென அவர் நம்புவதாக தெரிவித்தார். இந்த பணம் அனைத்து வீடுகளுக்கும் அவர்களின் மின் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

ஆனால், இந்தத் திட்டத்தின் பணிகள் இப்போது மக்கள் எவ்வாறு சில அல்லது அனைத்துக் கடனையும் பணமாகப் பெறலாம் என்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்த குளிர்காலத்தில் நாங்கள் பணத்தைப் பெற அனுமதிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருப்பதாக ஸ்டூவர்ட் கூறினார்.

ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் (டியூபி) நாடாளுமன்ற உறுப்பினர் கார்லா லாக்ஹார்ட்டின், அவசரக் கேள்விக்கு காமன்ஸில் பதிலளித்த அவர், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினார்.

இத்திட்டத்தை வழங்குவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை வடக்கு அயர்லாந்தில் உள்ள சில குடும்பங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Related

Tags: அவசரக் கேள்விஎரிசக்தி மற்றும் காலநிலை அமைச்சர் கிரஹாம் ஸ்டூவர்ட்நாடாளுமன்ற உறுப்பினர் கார்லா லாக்ஹார்ட்டின்வடக்கு அயர்லாந்துஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்லுண்டாயில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்!

Next Post

கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு கோரி அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் போராட்டம்

Related Posts

இளவரசர் வில்லியமுடைய ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்: ஹரிக்கு ஏன் பாரபட்சம்?
இங்கிலாந்து

இளவரசர் வில்லியமுடைய ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்: ஹரிக்கு ஏன் பாரபட்சம்?

2026-01-24
ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!
இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!

2026-01-24
பிரித்தானியாவின் எச்சரிக்கையை மீறி ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் எச்சரிக்கையை மீறி ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்!

2026-01-24
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள காவல்துறை அமைப்பை மாற்றியமைக்க திட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள காவல்துறை அமைப்பை மாற்றியமைக்க திட்டம்!

2026-01-23
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்னின் உடல் தற்போது கண்டுபிடிப்பு!
இங்கிலாந்து

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்னின் உடல் தற்போது கண்டுபிடிப்பு!

2026-01-23
நாட்டிங்ஹாம்ஷையரின் கிம்பர்லி பகுதியில் தம்பதியினரை தாக்கி பொருட்கள் கொள்ளை!
இங்கிலாந்து

நாட்டிங்ஹாம்ஷையரின் கிம்பர்லி பகுதியில் தம்பதியினரை தாக்கி பொருட்கள் கொள்ளை!

2026-01-23
Next Post
கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு கோரி அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் போராட்டம்

கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு கோரி அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் போராட்டம்

மட்டக்களப்பில் 50ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

மட்டக்களப்பில் 50ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளது – சுகாதாரப்பிரிவு

எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளது - சுகாதாரப்பிரிவு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

0
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24

Recent News

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.