• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்!

பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/30
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

”பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்” என சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஒரு முழு முட்டாள். நாட்டின் அரசியலமைப்பு தொடர்பாக விளக்கம் இல்லமால் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு தயங்குகின்ற ரங்கே பண்டார அரசியிலில் இருந்து வெளியேறவேண்டும். ரணிலின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன அதிகாரத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த அரசியலமைப்பினை கொண்டு வந்தார்.

பொது வாக்கெடுப்பு என்பது ஜனநாயகக் கட்டமைப்பிலுள்ள ஒரு சரத்தாகவே நாங்கள் கருதுகிறோம். ஆனால், 1983 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை கொண்டு வந்து ஜே.ஆர். தனது ஆட்சியயை தொடர்ந்திருந்தார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்கள் ஆணை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியே பொதுவாக்கெடுப்பை நடத்தமுடியும்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவினால் இதனை முன்னெடுக்கமுடியாது. பதவிகாலம் நிறைவடைந்த பின்னர் ஒருநாள் கூட ஆட்சியில் இருக்கமுடியாது. தேர்தலை நடத்தி மீண்டும் மக்களின் ஆணையுடனே புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வர வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது.

பாலித ரங்கே பண்டார குறிப்பிடுவது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணான யோசனையாகும். ரணில் விக்கிரமசிங்க வெறும் தேசியப்பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்தவராவார். பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்.

இவ்வாறு வந்தவர் இன்று சில காலம் இந்த பதிவியில் தொடர விரும்புகிறார். இது நகைச்சுவைக்குரியது. பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் மூன்றில் இரண்டு பொரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றப்பட்டவேண்டும்.
அதை நிறைவேற்றினாலும் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.

அப்போதுதான் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியும். இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கமுடியும். எனவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டையும் பெறமுடியும். அவ்வாறு செய்வது கீழ்த்தரமான செயற்பாடாகும்.

இந்த அரசாங்கம் பாரிய அச்சத்தில் காணப்படுகின்றது. ஆட்சி அதிகாரம் மேல் தட்டு வர்க்கத்திடம் இருந்து ஒரு சாதாரண குழுவிற்கு சென்று விடுமோ என்ற அச்சத்தில் அரசாங்கம் உள்ளது” இவ்வாறு நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை  வெளியிட்ட கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Kaushalya Nawaratne
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாலித ரங்கே பண்டார!

Next Post

ட்ரென்டாகும் ராஷ்மிகாவின் சாமி -2 பாடல்

Related Posts

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!
இலங்கை

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!
மலையகம்

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!
இலங்கை

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2025-12-01
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!
இலங்கை

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2025-12-01
யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!
இலங்கை

யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

2025-12-01
Next Post
ட்ரென்டாகும் ராஷ்மிகாவின் சாமி -2 பாடல்

ட்ரென்டாகும் ராஷ்மிகாவின் சாமி -2 பாடல்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வைத்தியர்கள் எச்சரிக்கை!

வைத்தியர்கள் பற்றாக்குறை: திண்டாடும் இலங்கை

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை!

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

0
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

0
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

0
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

0
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

0
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01

Recent News

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.