• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் – ரணில்!

பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் – ரணில்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/30
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்ற வேட்பாளர்கள், ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”ஹம்பாந்தோட்டைக்கு இதற்கு முன்னர் வந்த போது எனது மேடையில் இருந்த பல அமைச்சர்கள் இன்று இல்லை.

எமக்கு ஆதரவளித்த பலரை அன்று ஜே.வி.பி.யினர் கொன்றுவிட்டனர். 2022 ஆம் ஆண்டில் நான் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்.

அனுர, சஜித்திடம் உதவி கேட்டேன். அவர்கள் அனைவரும் என்னை வீழ்த்திவிட்டு செல்ல முற்பட்டனர்.

நாம் ஏற்படுத்திய நிலைத்தன்மையைப் பாதுகாக்கவே மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த நான்கு வருடங்களாக
இளையோருக்கு தொழில் கிடைக்கவில்லை.

50 ஆயிரம் பேருக்கு விருப்பமான தொழில் கல்வி பயிலவும் நிதி நிவாரணத்தை நாம் வழங்குவோம். 10 இலட்சம் பேருக்கு தொழில் தருவோம் என்று சஜித் அணியினர் பொய் சொல்லுவார்கள்.

செப்டெம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, துறைமுகமும் இருக்காது. தொழிற்சாலைகளும் வராது” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சவாலான சூழ்நிலைகளில் பயந்து ஓடுவது முக்கியம் அல்ல – அமைச்சர் அலி சப்ரி!

Next Post

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எண்ணம் எதிா்த்தரப்பினருக்கு இல்லை – மஹிந்த!

Related Posts

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.
இலங்கை

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

2026-01-17
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !
இலங்கை

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

2026-01-17
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
இலங்கை

2026ஆம் ஆண்டு ஆரம்பமே இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2026-01-17
கொஸ்வத்தை பொலிசாரின்  விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன்  2 சந்தேகநபர்கள் கைது!
இலங்கை

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

2026-01-17
போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2026-01-17
இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!
இலங்கை

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

2026-01-17
Next Post
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எண்ணம் எதிா்த்தரப்பினருக்கு இல்லை – மஹிந்த!

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எண்ணம் எதிா்த்தரப்பினருக்கு இல்லை - மஹிந்த!

ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு

ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு

நல்லூர் ஆதவன் தொலைக்காட்சியின் கலையகத்தில் விசேட கலாசார நிகழ்வுகள்!

நல்லூர் ஆதவன் தொலைக்காட்சியின் கலையகத்தில் விசேட கலாசார நிகழ்வுகள்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

0
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

0
கொஸ்வத்தை பொலிசாரின்  விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன்  2 சந்தேகநபர்கள் கைது!

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

0
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

2026ஆம் ஆண்டு ஆரம்பமே இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

0
போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

0
தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

2026-01-17
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

2026-01-17
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

2026ஆம் ஆண்டு ஆரம்பமே இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2026-01-17
கொஸ்வத்தை பொலிசாரின்  விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன்  2 சந்தேகநபர்கள் கைது!

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

2026-01-17
போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2026-01-17

Recent News

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

2026-01-17
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திக்க சென்ற அதுரலியே ரத்தன தேரர் !

2026-01-17
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

2026ஆம் ஆண்டு ஆரம்பமே இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2026-01-17
கொஸ்வத்தை பொலிசாரின்  விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன்  2 சந்தேகநபர்கள் கைது!

கொஸ்வத்தை பொலிசாரின் விசேட சோதனையில் 638 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்கள் கைது!

2026-01-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.