• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
திபெத் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு!

திபெத் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/08
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு சீனாவின் தொலைதூரப் பகுதியான திபெத்தில் செவ்வாயன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.

உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் 14,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tibet earthquake death toll rises to 126, nearly 200 injured| 10 points |  World News - Hindustan Times

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் இருந்து 50 மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்ததில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுவான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

எனினும், அண்மைய ஆண்டுகளில் 7.1 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கமானது திபெத்தில் சக்திவாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பீஜிங் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது திபெத்தின் அண்டை நாடுகளான நேபாளத்திலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்த நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால், மீட்புப் படையினருக்கு உதவ விமானப்படை நிறுத்தப்பட்டு, ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இப்பகுதியில் 30,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அரசுக்கு சொந்தமான பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது.

அரச‍ ஊடகங்களின்படி, நிலநடுக்க மையத்திற்கு அருகிலுள்ள டிங்ரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் மொபைல் போன் சேவைகள் புதன்கிழமை காலை மீட்டெடுக்கப்பட்டன.

நேபாளத்தையும் சீனாவையும் பிரிக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் டிங்கிரி மாவட்டம் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறத் தயாராகும் மலையேறுபவர்களுக்கு பிரபலமான தளமாகும்.

3,600 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து, ஆயிரக்கணக்கானோர் தங்குமிடமின்றி இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

திபெத்தின் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து முதல் சில மணிநேரங்களில் 40க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: earthquakeTibetதிபெத்நிலநடுக்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025 இல் வலுவான மீட்சியில் கவனம் செலுத்தும் இலங்கை – மத்திய வங்கி ஆளுநர்!

Next Post

தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்திற்கு இலங்கை இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்-பிரதமர்!

Related Posts

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!
இலங்கை

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

2026-03-16
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
இலங்கை

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2026-03-16
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

2026-03-16
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

2026-03-16
“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!
இங்கிலாந்து

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

2026-03-16
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2026-03-16
Next Post
தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்திற்கு  இலங்கை இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்-பிரதமர்!

தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்திற்கு இலங்கை இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்-பிரதமர்!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லையில் டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லையில் டால்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு!

மீலாதுன் நபி மற்றும் மீலாதுந் நபி போட்டிகள்!

மீலாதுன் நபி மற்றும் மீலாதுந் நபி போட்டிகள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

0
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

0
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

0
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

0
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

0
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

2026-03-16
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

2026-03-16
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

2026-03-16
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

2026-03-16
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2026-03-16

Recent News

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

2026-03-16
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

2026-03-16
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

2026-03-16
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.