• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பெண்களிடையே புகைபிடிக்கும் வீதம் அதிகரிப்பு – புற்றுநோய் அபாயம்

பெண்களிடையே புகைபிடிக்கும் வீதம் அதிகரிப்பு – புற்றுநோய் அபாயம்

Kavipriya S by Kavipriya S
2025/01/24
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே புகைப்பிடிக்கும் வீதம் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா, மனிதனின் உடலில் சுவாச அமைப்பு மிகவும் முக்கியமானது எனவும், மனிதர்கள் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் வாழ முடியுமாக இருந்தாலும் சுவாசிக்காமல் வாழ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயானது உலகளவில் இறப்புக்கான ஏழாவது முக்கிய காரணமாக இருப்பதாகவும் இந்த நோய் நிலைமை தொடர்பாக சமூகத்தில் சரியான விழிப்புணர்வு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நோயானது சிகிச்சை அளிக்கப்படாத ஆஸ்துமா அல்லது புகைபிடித்தல் காரணமாக ஏற்படுவதாகவும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் 45 வயதுக்குப் பின்னர் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்ட 10 சதவீதம் பேர் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, காற்று மாசுபாடு மற்றும் முகக்கவசங்களை அணிவதை தவிர்த்தல் ஆகியனவும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட காரணிகளாக அமைகின்றதோடு, நடப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் மற்றும் சளி போன்ற சிறிய நோய்களுக்கு அதிக உணர்திறன் ஆகியனவும் முக்கிய அறிகுறிகளாக இருப்பதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பெண்களிடையே தற்போது அதிகரித்துள்ள புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜோகோவிச் விலகல்: ஆஸி. ஓபன் இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!

Next Post

“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி!

Related Posts

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!
இலங்கை

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

2025-12-24
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!
இலங்கை

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

2025-12-24
டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!
ஆசிரியர் தெரிவு

டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

2025-12-24
மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு  அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள்  வலியுறுத்தல்!
இலங்கை

மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!

2025-12-24
டித்வா புயல்; உதவித் தொகைக்காக கொழும்பிலிருந்து வந்த 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
இலங்கை

டித்வா புயல்; உதவித் தொகைக்காக கொழும்பிலிருந்து வந்த 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

2025-12-24
காரொன்றிலிருந்து 2 மெகசின்களுடன் துப்பாக்கி மீட்பு!
இலங்கை

காரொன்றிலிருந்து 2 மெகசின்களுடன் துப்பாக்கி மீட்பு!

2025-12-24
Next Post
“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி!

"வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி!

மகாராஷ்டிர ஆயுத தொழிற்சாலையில் சக்திவாய்ந்த வெடிவிபத்து; 8 பேர் மரணம்!

மகாராஷ்டிர ஆயுத தொழிற்சாலையில் சக்திவாய்ந்த வெடிவிபத்து; 8 பேர் மரணம்!

2024 ஐசிசி ஒருநாள் அணியின் தலைவராக சரித் அசலங்கா தேர்வு!

2024 ஐசிசி ஒருநாள் அணியின் தலைவராக சரித் அசலங்கா தேர்வு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

0
போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

0
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

0
6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

2025-12-24
போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

2025-12-24
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

2025-12-24
டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

2025-12-24
மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு  அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள்  வலியுறுத்தல்!

மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!

2025-12-24

Recent News

6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

6,100 கிலோ எடையுடன் விண் நோக்கி பாய்ந்த பாகுபலி!

2025-12-24
போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

2025-12-24
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

2025-12-24
டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

2025-12-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.