• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை பொலிஸ்மா அதிபர் பிரிந்த வீரசூரிய வெளியிட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட அறிவிப்பு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவுகளின் படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பின்னரே ஒருவரைக் கைது செய்ய முடியும் எனப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறு ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப் பிரிவின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி, முன்முயற்சியாக எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும் எனப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, தனிநபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ பொதுச் சமூகத்தில் மனவருத்தம் அல்லது அவமதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது தெய்வ நிந்தனை இடம்பெற்றாலோ, அதனை மாத்திரம் ICCPR சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் கைது செய்வதற்கான காரணமாகக் கருதக்கூடாது என அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் மீறப்பட்டதாகவோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவோ தெரியவந்தால், விசாரணை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளார்.

Related

Tags: policePriyantha Weerasooriya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

Related Posts

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!
இலங்கை

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

2026-03-26
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-26
மேலதிக வகுப்பு நடத்திய  இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.
இலங்கை

மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

2026-03-25
அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!
இலங்கை

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

2026-03-25
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
இலங்கை

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

2026-03-25
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!
இங்கிலாந்து

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

2026-03-25
Next Post
இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

0
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

0
மேலதிக வகுப்பு நடத்திய  இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

0
இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

2026-03-26
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

2026-03-26
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-26
ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

2026-03-25
மேலதிக வகுப்பு நடத்திய  இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

2026-03-25

Recent News

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

2026-03-26
பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

2026-03-26
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-26
ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

2026-03-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.