• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பல்பரிணாம அபிவிருத்தியின்போது நகரப் பகுதியில் நீர் வடிகாலமைப்பும் உள்வாங்கப்படும் – வேலணை பிரதேச தவிசாளர்

பல்பரிணாம அபிவிருத்தியின்போது நகரப் பகுதியில் நீர் வடிகாலமைப்பும் உள்வாங்கப்படும் – வேலணை பிரதேச தவிசாளர்

shagan by shagan
2021/11/12
in இலங்கை
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்பரிமாண அபிவிருத்தியினூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலணை நகரப் பகுதியின் அபிவிருத்தியின்போது நீர் வடிகாலமைப்பு பொறிமுறை உள்வாங்கப்பட்டு மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் தமது வர்த்தாக நடவடிக்கைகளை பாதுகாத்து தருமாறு வேலணை நகரப்பகுதி வர்த்தக சங்கத்தினரின் விடுத்த கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேசத்தின் நகர் பகுதியில் இன்றையதினம் நீர் வடிகாலமைப்பு தொடர்பான  நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து வடக்கு மாகாணத்தின் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபையின் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கள ஆய்வொன்றை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் நகரப்பகுதி வர்த்தகர்கள் குறிப்பிடுகையில், “தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தியின் போது வீதி உயர்ந்துள்ளமையால் மழை வெள்ளம் தமது வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்து வர்த்தக நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் பெருமளவு பொருளாதார இழப்பகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வெள்ளத்தை ஒரு பொறிமுயையூடாக முன்னெடுத்து அதற்கான நீர் வடிகாலமைப்பை உருவாக்கி தமது வர்த்தக நடவடிக்கைகளை பாதுகாத்து தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், ஆகியோருடன் எமது பிரதேசத்தின் தவிசாளரான கருணாகரகுருமூர்த்தியிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அந்தவகையில் இன்றையதினம் ( புதன்கிழமை) தவிசாளர் குறித்த அதிகாரிகளை அழைத்து வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளதுடன் குறித்த வடிகாலமைப்பை ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.

அதேபோன்று நகரின் மத்திய பகுதியில் காணப்படும்’ பேருந்து தரிப்பு நிலையத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதுடன் விபத்துக்களும் ஏற்படும் ஏதுநிலை காணப்படுகின்றது.

அந்தவகையில் குறித்த பேருந்து தரிப்பு நிலையத்தையும் கடந்த காலங்களில் இருந்த இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையையும் நகரின் அபிவிருத்தியின் போது கவனத்திற் கொண்டு விபத்துக்களையும் இடையூறுகளையும் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறும் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்டபில் கருத்து தெரிவித்திருந்த தவிசாளர் மேலும் கூறுகையில் – வர்த்தகர்களின் கோரிக்கைகள் நியாயமானவைதான். அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது மக்களுக்க இடையூறாக உள்ள பிரச்சினைகள் அனைகத்தம் கவனத்திற் கொள்ளப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதே போன்று பேருந்து தரிப்பிடம் அமைப்பதற்கான இடம் தொடர்பில் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. அது தொடர்பில் தொடர்ந்தும் ஆலோசித்து வருகின்றோம் என்றும் தெரிவித்திருந்தார்.

முன்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக தீவகத்தின் மையப் பகுதியான வேலணையின் வங்களாவடி நகரப் பகுதியை பல்பரிணாம நகரமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்கள் உள்வாங்கப்பட்டிருந்தது.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய நாட்டில் 100 நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த முயற்சி காரணமாக யாழ் மாவட்டத்தில் குறித்த வேலணை நகரப்பகுதி தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வரவு – செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை

Next Post

அரச நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பசிலின் அறிவிப்பு!

Related Posts

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!
இலங்கை

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

2026-05-08
வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!
இலங்கை

வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!

2026-05-08
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !
இலங்கை

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

2026-05-08
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-05-08
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
Next Post
அரச நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பசிலின் அறிவிப்பு!

அரச நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பசிலின் அறிவிப்பு!

அமைச்சர்கள் வெளிநாடு செல்லத்தடை!

புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க பதிவு கட்டணம் அறிவிடப்படாது - பசில்

மன்னார் மாவட்ட மீனவர்கள் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு!

மன்னார் மாவட்ட மீனவர்கள் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

0
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

2026-05-08
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

2026-05-08
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

2026-05-08
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

2026-05-08

Recent News

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

2026-05-08
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

2026-05-08
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

2026-05-08
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.