• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் – இரா.துரைரெத்தினம்

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் – இரா.துரைரெத்தினம்

shagan by shagan
2021/11/15
in இலங்கை
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வரவு செலவு திட்டத்தின் போது அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்காமல் விட்டது அரச ஊழியர்களை வறுமையில் கையேந்த வைக்கின்ற செயற்பாடாகும். என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  இரா.துரைரெத்தினம் வரவு செலவு திட்டம் தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் அரச நிருவாகத்தின் கீழ் கடமையாற்றுகின்ற அனைத்து அரசஊழியர்கள் அனைவரும் 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் போது சம்பளம் அதிகரிக்கப்படும் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் அவர்கள் எதிர்பார்பை புறந்தள்ளிய வகையில் அரச சேவையாளர்கள் அனைவரையும் ஏமாற்றிய முறையில் இவ் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

தற்போது நாடு எதிர் நோக்கின்ற சூழ்நிலையில் பொருட்கள் சேவைகளது விலை அதிகரிப்புக் காரணமாக அன்றாட வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத வகையில் அரச உத்தியோகத்தர் கடும் கஸ்ர நிலையை எதிர்நோக்கியுள்ள கடன் சுமையுடனும், பொருளாதார சிக்கலுக்கு மத்தியிலும் எவ்வித அரச சலுகைகளும் இல்லாமல் அரச சம்பளத்தையே மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்ற நிலையில்அரசில் கடமை புரிவோர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் அதனை தவிடு பொடியாக்கிய வகையில் இந்த அரசு வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

அரசு சம்பளத்தை அதிகரித்து இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கும் என கூர்ந்து கவனித்த வேளையில்  அரசஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப் படவில்லை என செய்தி கேட்டு பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் மனம் உடைந்து மிகவும் வாழ்வாதாரத்தை ஈடு செய்ய முடியாமலும், பெற்ற கடனைக் கூட கட்ட முடியாமல், பொருட்களின் விலை ஏற்றத்திற்கு மத்தியில் செய்வதறியாது வேதனையுடன் உள்ளனர். அரசாங்கத்தின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல.

எனவே அரசு வரவு செலவுத்திட்டத்தை மீள் பரிசீலனை செய்து இந்த ஆண்டிலேயே குறைநிரப்பு வரவு செலவுத்திட்டத்தின் போது விசேட அனுமதியுடன் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வைப்பதற்கு அமைச்சரவையும், நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

இவ்விடயம் பரிசீலனை செய்யப்படாவிடின் இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். என அந்த அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

 

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீதி விபத்தில் மாணவி உயிரிழந்தமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

Next Post

தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி

Related Posts

மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!
இலங்கை

மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

2025-12-04
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 
இலங்கை

இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 

2025-12-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-04
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!
இலங்கை

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !
இலங்கை

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
Next Post
தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி

தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது – பிரதமர்!

சமையல் எரிவாயு விநியோகம் நாளை முதல் வழமைக்கு

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

0
இந்தோ-பசிபிக் பேரிடர் உதவிக்காக அவுஸ்திரேலியா $14 மில்லியன் அவசர உதவி!

இந்தோ-பசிபிக் பேரிடர் உதவிக்காக அவுஸ்திரேலியா $14 மில்லியன் அவசர உதவி!

0
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 

இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

0
மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

2025-12-04
இந்தோ-பசிபிக் பேரிடர் உதவிக்காக அவுஸ்திரேலியா $14 மில்லியன் அவசர உதவி!

இந்தோ-பசிபிக் பேரிடர் உதவிக்காக அவுஸ்திரேலியா $14 மில்லியன் அவசர உதவி!

2025-12-04
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 

இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 

2025-12-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-04
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03

Recent News

மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

2025-12-04
இந்தோ-பசிபிக் பேரிடர் உதவிக்காக அவுஸ்திரேலியா $14 மில்லியன் அவசர உதவி!

இந்தோ-பசிபிக் பேரிடர் உதவிக்காக அவுஸ்திரேலியா $14 மில்லியன் அவசர உதவி!

2025-12-04
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 

இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மானியத்தை அறிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கி! 

2025-12-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.