• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

shagan by shagan
2021/12/10
in இலங்கை
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

காணாமல் போன உறவினர்களால் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட தீப்பந்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”தங்களுடைய உறவினர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்மையில் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினையானது வெறுமனமே ஒரு மனித உரிமை பிரச்சினையாக இதுவரைகாலமும் யுத்தம் முடிந்து 12வருடகாலமாக ஐநாமனித உரிமை பேரவைக்கு இந்த மனித உரிமை பிரச்சினையாக முடக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இந்த 12 வருடகாலத்திலே போரால் பாதிக்கப்பட்டு இருக்ககூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகள் நில அபகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த 12வருடகாலமும் இவ் மனித உரிமை பேரவைக்குள் எந்த ஒரு தீர்வும் காணமுடியாத நிலையில்தான் தள்ளப்பட்டு இருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்கள் நீண்டகாலமாக தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மனித உரிமை பேரவையில் எதிர்பார்த்திருந்ததது ஏமாற்றமாக இருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுடைய இந்த பிரச்சினையை வெறுமனமே சிறுபான்மைகுழுக்கள் என்று இந்த மேற்குலக நாடுகள் அதற்கு குறுகிய வட்டத்திற்குள் இதை நோக்குகின்ற நிலமை இருக்கினற்து. அது தொடர்ந்து நீடிக்கபடாமல் இருக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகம் இந்த போர் பாதிப்பால் ஏற்பட்டு இருக்கின்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான ஒரு அளுத்தத்தை பிரயோகிப்பதற்கான ஒரு காலகட்டம் வந்திருக்கின்றது.

ஆகவே இந்த காணாமல் ஆக்கபட்டு இருக்கும் உறவுகள் இன்றைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உறவினர்களை இழந்திருக்கின்றார்கள் ஆகவே அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லையாக இருந்தால் பகிரங்கமாக அரசாங்கம் மன்னிப்பை கோரவேண்டும் அதற்கு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கான ஒரு நிலமைக்கு செல்வதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு ஒரு முழுமையான ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயார் – சஜித்

Next Post

குண்டுகள் முழங்க பிபின் ராவத்தின் உடல் தகனம்!

Related Posts

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது
முக்கிய செய்திகள்

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

2026-01-14
பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!
இலங்கை

பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

2026-01-14
சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு
அம்பாறை

சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு

2026-01-14
சம்மாந்துறையில் பிரதேச கலை இலக்கிய விழா – 2025 கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிப்பு
அம்பாறை

சம்மாந்துறையில் பிரதேச கலை இலக்கிய விழா – 2025 கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிப்பு

2026-01-14
யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்
முக்கிய செய்திகள்

யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்

2026-01-14
நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..!
முக்கிய செய்திகள்

நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..!

2026-01-14
Next Post
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின்  மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

குண்டுகள் முழங்க பிபின் ராவத்தின் உடல் தகனம்!

எல்.பி.எல். காலி அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

எல்.பி.எல். காலி அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை

உடன் அமுலாகும் வகையில் சில நாடுகளுக்கான பயணத்தடை நீக்கம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

0
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி

0
பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

0
சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு

சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு

0
சம்மாந்துறையில் பிரதேச கலை இலக்கிய விழா – 2025 கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிப்பு

சம்மாந்துறையில் பிரதேச கலை இலக்கிய விழா – 2025 கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிப்பு

0
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

2026-01-14
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி

2026-01-14
பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

2026-01-14
சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு

சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு

2026-01-14
சம்மாந்துறையில் பிரதேச கலை இலக்கிய விழா – 2025 கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிப்பு

சம்மாந்துறையில் பிரதேச கலை இலக்கிய விழா – 2025 கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிப்பு

2026-01-14

Recent News

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

2026-01-14
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி

2026-01-14
பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

2026-01-14
சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு

சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு

2026-01-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.