• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பலுசிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் படுகொலைக்கு எதிர்ப்பு!

பலுசிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் படுகொலைக்கு எதிர்ப்பு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/04/27
in உலகம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

பலூச் மக்களைக் கொல்வதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பலுச்சிஸ்தானின் சட்டமியற்றுபவர்கள் கோசங்களை எழுப்பியுள்ளனர்.

பலுசிஸ்தானில் உள்ள சாகாய் மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட பலூச் மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் படைகள் பலுசிஸ்தானின் சிறுபான்மை இனப்பகுதிகளைச் சேர்ந்த பல வாகன ஓட்டுநர்களை தங்கள் வாகனங்களைக் கைவிட்டு, பாலைவனத்தின் வழியாக ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள சாகாய் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு அணிவகுத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பலுச்சிஸ்தான் தேசிய கட்சியின் உறுப்பினர், பலூச் மக்கள் 1947 ஆம் ஆண்டு முதல் சட்டத்திற்கு புறம்பான கொலைகளுக்கு பலியாகியுள்ளனர் என்றும் தற்போதும் அவ்விதமான சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

பிரதமர் ஷெரீப் வீட்டில் இல்லாத நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைவர் கவாஜா, ஆசிப் எதிர்ப்பு தெரிவித்த பலுச்சிஸ்தான் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலளித்தார், பலுசிஸ்தான் பிரச்சினை 1960 களில் இருந்து உள்ளது.

பலுசிஸ்தான் மக்களுடன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர்களுடனான ஒப்பந்தங்கள் மீறப்பட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

முகமது ஜமாலுடின், மூன்று நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் எல்லை நகரமான கோஸ்டில் நடந்த குண்டுவெடிப்பின் போது வஜிரிஸ்தானின் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

எங்கள் கட்டமைப்புக்கள் மிகவும் பலவீனமாக உள்ளதா? அவர்கள் (பயங்கரவாதிகள்) எங்கள் பகுதிகளுக்கு அடிக்கடி வருகை தருகிறார்கள். அவர்கள் 40 முதல் 50 கிலோமீற்றர்கள் பயணம் செய்த பிறகு கலாஷ்னிகோவ்களை சுமந்துகொண்டு குதிரைகளில் நடனமாடுகிறார்கள். அவர்கள் அவர்களை (பயங்கரவாதிகளை) பார்க்கவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் ‘குண்டு தாக்குதல்கள்’ குறித்து கவனத்தை ஈர்த்த பலுச்சிஸ்தான் தேசிய கட்சியின தலைவர், அப்பகுதியில் தலிபான்கள் அல்லது பயங்கரவாதிகள் இருந்தால், பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பழங்குடியின மக்கள் மீதான இத்தகைய ‘குண்டு தாக்குதல்கள்’ மனித உரிமைகள் மற்றும் பாகிஸ்தானின் அரசியலமைப்பை மீறுவதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பாவி மக்கள் பாதிக்கப்படவோ அல்லது குறிவைக்கப்படவோ கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க தூதுவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு!

Next Post

திபெத்திய பெற்றோர்கள் மீது சீன மொழி திணிப்பு

Related Posts

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!
இங்கிலாந்து

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

2026-06-16
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

2026-06-16
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
Next Post
திபெத்திய பெற்றோர்கள் மீது சீன மொழி திணிப்பு

திபெத்திய பெற்றோர்கள் மீது சீன மொழி திணிப்பு

மக்கள் பக்கம் நின்றே அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் – ராமேஷ்வரன்

மக்கள் பக்கம் நின்றே அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் - ராமேஷ்வரன்

ஹரின் பெர்னாண்டோ செப்டெம்பர் முதலாம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார்

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப வீதியில் இறங்கும் எதிர்க்கட்சி: மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் - ஹரின்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

0
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-16
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

2026-06-16

Recent News

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-16
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.