க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பரீட்சைகள் 23ஆம் திகதி ஆரம்பமாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பரீட்சைகள் 23ஆம் திகதி ஆரம்பமாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
© 2026 Athavan Media, All rights reserved.