• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நூற்றுக்கணக்கான தாய்வான் நாட்டவர்கள் சீனாவிடம் ஒப்படைப்பு

வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் சீனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/12
in உலகம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பதவிக்கு வந்த பின்னர், அவடைய அதிகார துஷ்பிரயோகம் மக்களின் மனங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதால்,  வெளிநாடுகளில் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேப்ஹாட் டிபென்டர்சர்ஷால் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி, புகலிடக் கோரிக்கையாளர்களின் அதிகரிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஷி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலும் அடக்குமுறையான நிர்வாக முறையை அறிமுகப்படுத்தியதால், சீனாவில் இருந்து புகலிடம் கோருவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஆபத்தான வீதத்தில் அதிகரித்து வருகின்றது.

சீனாவின் பூச்சிய கொரோனா கொள்கை மற்றும் பிற கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2012 முதல் சுமார் 730,000 சீனப் பிரஜைகள் தஞ்சம் கோரியுள்ளனர். 170,000க்கும் அதிகமானோர் அகதி அந்தஸ்தின் கீழ் சீனாவுக்கு வெளியே வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து புகலிடக் கோரிக்கையை முன்வைக்கும் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்கா மிகவும் பிரபலமான இடமாக உள்ளது.

2021ஆம் ஆண்டில் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 88,722 விண்ணப்பதாரர்களை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது, அதேயாண்டில் அவுஸ்திரேலியா 15,774 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொண்டுள்ளது.

கனடா, பிரேசில், தென்கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் கோரியுள்ளனர். ஆராய்ச்சியாளர் ஷிங்-ஜி சென் கூறுகையில், ‘ஜனாதிபதி ஷியின் பூச்சிய கொரோனா கொள்கையின் தாக்கத்தையும் குறித்த புகலிடக்கோரிக்கைத் தரவு பிரதிபலிக்கிறது.

கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு என்ற போர்வையில் மக்கள் நடமாட்டத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனா அடிப்படையில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. பூ

ட்டுதல்கள் இருந்தபோதிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியிருப்பதைக் காணலாம்’ என்றார்.

பலர் வெளிநாட்டு படிப்பு அல்லது முதலீட்டு விசாக்கள் மற்றும் வதிவிட அட்டைகள் மூலம் சீனாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறுவதைத் தெரிவு செய்கிறார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீனாவில் அடக்குமுறை ஆட்சிக்கு பயந்து குடிமக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறத்தீர்மானிக்கும் அதேவேளையில், தன்னிச்சையான வருமானத்தைப் பயன்படுத்துவது உட்பட நாடு கடந்த அடக்குமுறையின் அபாயமும் வளர்ந்துள்ளது.

ஷின்ஜியாங்கிலிருந்து வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் புகுந்த உய்குர்களின் விடயத்தில் இது ஏற்கனவே முக்கியமாக கவனிக்கப்பட்ட அம்சமாகும்.

சீன சட்ட அமலாக்க முகவரகங்கள் சீனாவிலிருந்து தப்பிச் செல்லும் மக்களை, சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், பல வழிகளில் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புவதோடு, துன்புறுத்துவதையும், மீள அழைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

குற்றவியல் நீதி செயல்முறைகளைத்தவிர்ப்பதற்கும், அரசியல் அகதிகள் மற்றும் முஸ்லிம்கள் திருப்பி அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்கும் சீனா அடிக்கடி நட்பு நாடுகளைப் பயன்படுத்துகிறது.

ஆனால் அரசியல் எதிர்ப்பாளர்கள், உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் வெளிநாட்டு வலையமைப்புக்களை பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்!

Next Post

சீனாவின் பிம்பமாக மாறும் ஹொங்கொங்?

Related Posts

பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!
இங்கிலாந்து

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

2025-12-05
ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !
உலகம்

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !

2025-12-05
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடையை விரிவுபடுத்தும் அமெரிக்கா!
அமொிக்கா

30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடையை விரிவுபடுத்தும் அமெரிக்கா!

2025-12-05
இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !
இங்கிலாந்து

இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !

2025-12-05
ஆளும் தொழிலாளர் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக ஆய்வில் தகவல்!
இங்கிலாந்து

ஆளும் தொழிலாளர் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக ஆய்வில் தகவல்!

2025-12-05
Next Post
பொருளாதார சமத்துவமின்மை ஆட்சிக்கு எதிரான அரசியல் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என சீனா அச்சம்!

சீனாவின் பிம்பமாக மாறும் ஹொங்கொங்?

12ஆம் திகதியை தேசிய துக்க நாளாக அறிவித்தது அரசாங்கம்!

12ஆம் திகதியை தேசிய துக்க நாளாக அறிவித்தது அரசாங்கம்!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று - புதிய ஜனாதிபதி தெரிவு குறித்து ஆராய்வு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

0
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

0
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05

Recent News

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றுகின்ற சிறப்பு உரை….

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.